நான் விரும்பும் பெண்கள்


அம்மா
எமக்காகத் -தன்
மெய் வருத்தி
உழைத்துக் களைத்துப்போன
உன்னத தெய்வம்.
இன்னும்...
ஓயாது சுழல்கிறாள்
தன்னச்சில்.


மனைவி
என்னையே உலகமென
நம்பி வந்த உத்தமி.
எனக்குள் ஒளிந்திருந்த - ஓர்
எழுத்தாளனை இனங்காட்டிய
என்
காதல் தேவதை.

மகள்
மழலைச் சிரிப்பில் என்னை
மயங்கச் செய்தவள்.
"அப்பா" என்ற
ஒற்றைச் சொல் மந்திரத்தால்
என்னைக் கட்டிப் போட்ட
வித்தைக்காரி.

அக்கா
அன்னைக்கு நிகரான
இன்னொரு தாய்.
நாவுக்கு ருசியான
உணவுதர இவளுக்கு நிகர்
யாருளரோ இவ்வுலகில்...

தங்கை
சிறுவயதில் என்
விளையாட்டுப் பொம்மை.
மௌனத்தில் கூட
வார்த்தைகள் உண்டென்ற
மொழியின் இலக்கணம்
கற்றுத் தந்தவள் - அவள்
உரத்துப் பேசி
நான் பார்த்ததில்லை.

சித்தி
அடிக்கடி நலம் விசாரிக்கும்
தூரத்துச் சொந்தக்காரி .
பாசத்தால் கட்டிப்போட்ட
என் மூன்றாந்தாய்.

அம்மம்மா
"அந்தக் காலத்தில நாங்கள்"
என்ற வெறுப்பு
வார்த்தையின் சொந்தக்காரி.
அடிக்கடி கோபப்படும்
அதி தீவிர பாசக்காரி.



கருத்துகள்

  1. உறவுகளை கவிதைகளால் அலங்கரித்த விதம் அருமை தியா..

    பதிலளிநீக்கு
  2. அருமை தியா... ஒவ்வொரு அறிமுகமும்...!

    பதிலளிநீக்கு
  3. அம்மாவின் சமையலை முதன்மையாகக் கொண்டாடும் இடத்தில் அக்கா சமையல் கொண்டாடுவது வித்யாசம்..

    பதிலளிநீக்கு
  4. அருமை தியா... அழகா எழுதி இருக்கீங்க.

    தோழியாய் ஒருவர் இல்லையா..

    பதிலளிநீக்கு
  5. ஒவ்வொருவரின் உணர்வுக்குள்ளும் அன்புக்குள்ளும் கட்டிக் கிடப்பது தெரிகிறது.அருமையான உலகம் இது.கொடுத்து வைத்தவர் நீங்கள் தியா.

    பதிலளிநீக்கு
  6. வானம்பாடிகள் கூறியது...
    அழகான அறிமுகம்.

    December 7, 2009 9:32 அம


    //



    நன்றி வானம்பாடிகள்

    பதிலளிநீக்கு
  7. லெமூரியன்... கூறியது...
    அருமையா இருக்கு தியா....!

    December 7, 2009 10:58 அம
    //

    உங்களின் பின்னூக்கத்துக்கு நன்றி லெமூரியன்

    பதிலளிநீக்கு
  8. பூங்குன்றன்.வே கூறியது...
    உறவுகளை கவிதைகளால் அலங்கரித்த விதம் அருமை தியா..

    December 7, 2009 11:11 அம


    //



    நன்றி பூங்குன்றன்

    பதிலளிநீக்கு
  9. கல்யாணி சுரேஷ் கூறியது...

    அருமை.

    December 7, 2009 11:44 அம


    //



    நன்றி கல்யாணி சுரேஷ்

    பதிலளிநீக்கு
  10. கலகலப்ரியா கூறியது...
    அருமை தியா... ஒவ்வொரு அறிமுகமும்...!

    December 7, 2009 11:46 அம


    //

    நன்றி கலகலப்ரியா

    பதிலளிநீக்கு
  11. ஸ்ரீராம். கூறியது...
    அம்மாவின் சமையலை முதன்மையாகக் கொண்டாடும் இடத்தில் அக்கா சமையல் கொண்டாடுவது வித்யாசம்..

    December 7, 2009 2:05 பம்


    //



    உண்மைதான் ஸ்ரீராம் அக்கா சமையல்தான் சூப்பர்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  12. சுசி கூறியது...
    அருமை தியா... அழகா எழுதி இருக்கீங்க.

    தோழியாய் ஒருவர் இல்லையா..

    December 7, 2009 3:37 பம்


    //

    நன்றி சுசி

    மனைவியே தோழியாக அமைந்துவிட்டா

    அதாவது தோழியே

    மனைவியாக அமைந்துவிட்டார்

    பதிலளிநீக்கு
  13. ஹேமா கூறியது...
    ஒவ்வொருவரின் உணர்வுக்குள்ளும் அன்புக்குள்ளும் கட்டிக் கிடப்பது தெரிகிறது.அருமையான உலகம் இது.கொடுத்து வைத்தவர் நீங்கள் தியா.

    December 7, 2009 4:34 பம்


    //



    உண்மைதான் ஹேமா

    உங்களின் கருத்துக்கு நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  14. பெண் மதிப்புக்கு!!
    இப் பெண்ணின்
    மதிப்பெண் நூற்றுக்கு நூறூ
    வாழி நலம் சூழ....
    அருமை!! நன்றி.

    பதிலளிநீக்கு
  15. //என்னையே உலகமென
    நம்பி வந்த உத்தமி.
    எனக்குள் ஒளிந்திருந்த - ஓர்
    எழுத்தாளனை இனங்காட்டிய
    என்
    காதல் தேவதை.//

    பிரச்சனை அங்கே இருந்துதான் வருதா ?

    பதிலளிநீக்கு
  16. //அம்மா
    எமக்காகத் -தன்
    மெய் வருத்தி
    உழைத்துக் களைத்துப்போன
    உன்னத தெய்வம்.
    இன்னும்...
    ஓயாது சுழல்கிறாள்
    தன்னச்சில்.//

    அம்மாவும் அனைத்து அம்மாக்களின் அறிமுகங்களும் அழகு...

    பதிலளிநீக்கு
  17. காதலி இந்த லிஸ்ட்டில் வரவில்லையா

    பதிலளிநீக்கு
  18. மௌனத்தில் கூட
    வார்த்தைகள் உண்டென்ற
    மொழியின் இலக்கணம்
    கற்றுத் தந்தவள் //

    பேசாமல்
    பேசவைத்தவள்
    தந்த இலக்கணம்.

    பதிலளிநீக்கு
  19. அருமையா இருக்குங்க

    பதிலளிநீக்கு
  20. Kala கூறியது...
    பெண் மதிப்புக்கு!!
    இப் பெண்ணின்
    மதிப்பெண் நூற்றுக்கு நூறூ
    வாழி நலம் சூழ....
    அருமை!! நன்றி.

    December 7, 2009 5:42 பம்
    //

    நன்றி கலா உங்களின் பதிலுக்கு

    உங்கள் வலைப்பூவின் முகவரி என்ன?

    உங்களின் வலைப்பூவை அணுக முடியவில்லை

    பதிலளிநீக்கு
  21. நசரேயன் கூறியது...
    //என்னையே உலகமென
    நம்பி வந்த உத்தமி.
    எனக்குள் ஒளிந்திருந்த - ஓர்
    எழுத்தாளனை இனங்காட்டிய
    என்
    காதல் தேவதை.//

    பிரச்சனை அங்கே இருந்துதான் வருதா ?

    December 7, 2009 10:33 பம்
    //

    சரியாய் கண்டுபிடிச்சதுக்கு வாழ்த்துகள்

    நன்றி நசரேயன்

    பதிலளிநீக்கு
  22. பிரியமுடன்...வசந்த் கூறியது...
    //அம்மா
    எமக்காகத் -தன்
    மெய் வருத்தி
    உழைத்துக் களைத்துப்போன
    உன்னத தெய்வம்.
    இன்னும்...
    ஓயாது சுழல்கிறாள்
    தன்னச்சில்.//

    அம்மாவும் அனைத்து அம்மாக்களின் அறிமுகங்களும் அழகு...

    December 7, 2009 10:44 பம்
    //

    நன்றி வசந்த்

    பதிலளிநீக்கு
  23. tamiluthayam கூறியது...
    காதலி இந்த லிஸ்ட்டில் வரவில்லையா

    December 7, 2009 10:46 பம்
    //

    இன்னொரு முறையா

    ?

    முன்னாள் காதலிதான் இப்ப மனைவிங்கோ

    பதிலளிநீக்கு
  24. சந்தான சங்கர் கூறியது...
    மௌனத்தில் கூட
    வார்த்தைகள் உண்டென்ற
    மொழியின் இலக்கணம்
    கற்றுத் தந்தவள் //

    பேசாமல்
    பேசவைத்தவள்
    தந்த இலக்கணம்.

    December 7, 2009 11:48 பம்


    //

    நன்றி சந்தான சங்கர்

    பதிலளிநீக்கு
  25. சின்ன அம்மிணி கூறியது...
    அருமையா இருக்குங்க

    December 8, 2009 6:34 அம


    //



    நன்றி சின்ன அம்மிணி

    பதிலளிநீக்கு
  26. //உணவுதர இவளுக்கு நிகர்
    யாருளரோ இவ்வுலகில்...//

    simply superb.....

    பதிலளிநீக்கு
  27. நெகிழ்ந்ததுமனம் ஆழமான அன்பின் அடையாளங்கள் அற்புதம்..

    பதிலளிநீக்கு
  28. அந்தக் காலத்தில நாங்கள்"
    என்ற வெறுப்பு
    வார்த்தையின் சொந்தக்காரி.
    அடிக்கடி கோபப்படும்
    அதி தீவிர பாசக்காரி.
    ............... It is awesome! ரொம்ப ரசித்தேன்.........

    பதிலளிநீக்கு
  29. அழகான வரிகளில் அழகான உறவுகள்....

    அருமை.....

    பதிலளிநீக்கு
  30. தியா.... உங்கள் ஆர்வத்துக்கு
    நன்றி.முகவரி இல்லாதவரிடம்
    முகவரி கேட்கலாமா?
    இல்லாததொன்றை என்னால்
    கொடுக்கத்தான் முடியுமா?
    மன்னிக்கவும்.
    எந்த
    வலைத் தளத்துக்கும் இன்னும்
    நான் சொந்தக்கரியல்ல.....
    அப்படி வரும் போது
    கட்டாயம் அறியத்தருவேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  31. மகா கூறியது...
    //உணவுதர இவளுக்கு நிகர்
    யாருளரோ இவ்வுலகில்...//

    simply superb.....

    December 8, 2009 9:58 அம


    //



    நன்றி மகா

    பதிலளிநீக்கு
  32. //

    அன்புடன் மலிக்கா கூறியது...
    நெகிழ்ந்ததுமனம் ஆழமான அன்பின் அடையாளங்கள் அற்புதம்..

    December 8, 2009 10:26 அம
    //

    நன்றி மலிக்கா

    பதிலளிநீக்கு
  33. Chitra கூறியது...
    அந்தக் காலத்தில நாங்கள்"
    என்ற வெறுப்பு
    வார்த்தையின் சொந்தக்காரி.
    அடிக்கடி கோபப்படும்
    அதி தீவிர பாசக்காரி.
    ............... It is awesome! ரொம்ப ரசித்தேன்.........

    December 8, 2009 10:40 அம


    //



    அப்படியா சந்தோசம்

    நன்றி Chitra

    பதிலளிநீக்கு
  34. கனககோபி கூறியது...
    அழகான வரிகளில் அழகான உறவுகள்....

    அருமை.....

    December 8, 2009 11:25 அம


    //



    நன்றி கனககோபி

    பதிலளிநீக்கு
  35. Kala கூறியது...
    தியா.... உங்கள் ஆர்வத்துக்கு
    நன்றி.முகவரி இல்லாதவரிடம்
    முகவரி கேட்கலாமா?
    இல்லாததொன்றை என்னால்
    கொடுக்கத்தான் முடியுமா?
    மன்னிக்கவும்.
    எந்த
    வலைத் தளத்துக்கும் இன்னும்
    நான் சொந்தக்கரியல்ல.....
    அப்படி வரும் போது
    கட்டாயம் அறியத்தருவேன்.
    நன்றி.

    December 8, 2009 12:24 பம்


    //



    நன்றி கலா விரைவில் நீங்களும் ஒரு வலைப்பூ தொடங்க வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  36. பெண்களின் தூய அனபாலும் தியகத்தாலும் தான் பலர் தங்களது பொறுப்புகளையும் கடமைகளையும் சிறப்பாகவும் உற்சாகத்தோடும் செய்கிறார்கள்.-வேதாத்திரி மகரிஷி.

    உங்கள் நல்ல எழுத்துக்கு காரணம்
    உங்கள் அன்பான குடும்பம் என தெரிகிறது.

    வாழ்த்துக்கள்!

    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  37. மிதமான காற்றுடன் கூடிய ஒரு படகு சவாரி செய்வது போல் இருந்தது, உங்கள் பதிவை படிக்க.

    ரொம்ப நல்லா இருக்கு தியா :-)

    பதிலளிநீக்கு
  38. கோமதி அரசு கூறியது...

    பெண்களின் தூய அனபாலும் தியகத்தாலும் தான் பலர் தங்களது பொறுப்புகளையும் கடமைகளையும் சிறப்பாகவும் உற்சாகத்தோடும் செய்கிறார்கள்.-வேதாத்திரி மகரிஷி.

    உங்கள் நல்ல எழுத்துக்கு காரணம்
    உங்கள் அன்பான குடும்பம் என தெரிகிறது.

    வாழ்த்துக்கள்!

    வாழ்க வளமுடன்.

    December 8, 2009 2:45 பம்


    //

    உங்களின் நீண்ட பின்னூக்கத்துக்கு நன்றி கோமதி அரசு

    பதிலளிநீக்கு
  39. சிங்கக்குட்டி கூறியது...

    மிதமான காற்றுடன் கூடிய ஒரு படகு சவாரி செய்வது போல் இருந்தது, உங்கள் பதிவை படிக்க.

    ரொம்ப நல்லா இருக்கு தியா :-)

    December 8, 2009 6:10 பம்


    //

    நன்றி சிங்கக்குட்டி

    பதிலளிநீக்கு
  40. அருமையான வரிகள்!
    கலக்குங்க!

    -கேயார்

    பதிலளிநீக்கு
  41. அது சரி,

    மனைவி/காதலி/தோழி - இவர்களின் தாயார்
    அதான் தோழரே 'மாமியார்' - அவர்களைப் பற்றி
    மூச்சு விடவில்லையே, ஏனய்யா?!

    -பருப்பு ஆசிரியர் எ Mischief Editor

    பதிலளிநீக்கு
  42. ovvoruvar pathiyum ungaluthu varthaigal miga azhagaga irukkuthunga... :) :)

    /*இன்னும்...
    ஓயாது சுழல்கிறாள்
    தன்னச்சில்.*/

    evvalavu unmai...

    பதிலளிநீக்கு
  43. இத்தனை பெண்களை குடும்பத்தில் கொண்ட நீங்கள் கொடுத்து வைத்தவர்.
    பெண்ணின் பெருமையே பெருமை .

    பதிலளிநீக்கு
  44. அருமை தியா

    உங்களுக்குத் தோழியர் இல்லையா

    அவங்களை விட்டுட்டீங்களே

    பதிலளிநீக்கு
  45. இன்றைய கவிதை கூறியது...
    அருமையான வரிகள்!
    கலக்குங்க!

    -கேயார்

    December 8, 2009 10:17 பம்


    //



    நன்றி இன்றைய கவிதை

    பதிலளிநீக்கு
  46. (Mis)Chief Editor கூறியது...
    அது சரி,

    மனைவி/காதலி/தோழி - இவர்களின் தாயார்
    அதான் தோழரே 'மாமியார்' - அவர்களைப் பற்றி
    மூச்சு விடவில்லையே, ஏனய்யா?!

    -பருப்பு ஆசிரியர் எ Mischief Editor

    December 8, 2009 10:19 பம்


    //

    நன்றி (Mis)Chief Editor அப்பம்மா பற்றியும் சொல்லலை அதைக் கவனிக்கலையா?

    இவர்கள் என் அருகில் இருந்த காலம் சில மாதங்கள் மட்டுமே.

    பதிலளிநீக்கு
  47. kanagu கூறியது...
    ovvoruvar pathiyum ungaluthu varthaigal miga azhagaga irukkuthunga... :) :)

    /*இன்னும்...
    ஓயாது சுழல்கிறாள்
    தன்னச்சில்.*/

    evvalavu unmai...

    December 8, 2009 11:36 பம்



    //

    நன்றி kanagu

    பதிலளிநீக்கு
  48. நிலாமதி கூறியது...
    இத்தனை பெண்களை குடும்பத்தில் கொண்ட நீங்கள் கொடுத்து வைத்தவர்.
    பெண்ணின் பெருமையே பெருமை .

    December 9, 2009 4:09 அம


    //

    நன்றியக்கா

    பதிலளிநீக்கு
  49. thenammailakshmanan கூறியது...
    அருமை தியா

    உங்களுக்குத் தோழியர் இல்லையா

    அவங்களை விட்டுட்டீங்களே

    December 9, 2009 7:13 அம


    //

    நன்றி thenammailakshmanan
    ஐயோ சொல்லிக் களைத்துப்போனேன்.

    பதிலளிநீக்கு
  50. நன்றி சொல்லி களைத்தமைக்கு இதோ தோழியின் கையால் ஒரு சோடா..

    குடித்துவிட்டு மீண்டும் களைக்காமல்
    தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  51. //

    அன்புடன் மலிக்கா கூறியது...
    நன்றி சொல்லி களைத்தமைக்கு இதோ தோழியின் கையால் ஒரு சோடா..

    குடித்துவிட்டு மீண்டும் களைக்காமல்
    தொடருங்கள்..
    //

    அதுக்கும் ஒரு நன்றி மலிக்கா

    பதிலளிநீக்கு
  52. உங்களை 100 வது நபராக பின்தொடரும் பெருமை எனக்கு...

    பதிலளிநீக்கு
  53. sarathy கூறியது...
    நல்லாயிருக்கு தியா...

    10 டிசம்பர், 2009 6:04 pm

    sarathy கூறியது...
    உங்களை 100 வது நபராக பின்தொடரும் பெருமை எனக்கு...

    //

    நன்றி sarathy

    பதிலளிநீக்கு
  54. ரொம்ப நல்ல பதிவு. பெண்களை தனியே எழுதிய விதம் அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி