இரவல் உடை (அல்லது) எழுத்தாளனின் வறுமை


கிடைக்கிறது சிறு பரிசு மேடையிலே
போகவேணும் வேளைக்கு
திருப்பிக் கொடுக்க...

கருத்துகள்

  1. நல்லா இருக்குங்க.. தலைப்பும்.. ஹைக்கூவும்..

    பதிலளிநீக்கு
  2. / கலகலப்ரியா கூறியது...

    நல்லா இருக்குங்க.. தலைப்பும்.. ஹைக்கூவும்../

    நானும் இதான் நினைச்சேன். இரவலுக்கு நன்றி ப்ரியா

    பதிலளிநீக்கு
  3. //
    நல்லா இருக்குங்க.. தலைப்பும்.. ஹைக்கூவும்.
    //

    அப்பிடியா நன்றிங்க கலகலப்ரியா

    பதிலளிநீக்கு
  4. //

    / கலகலப்ரியா கூறியது...

    நல்லா இருக்குங்க.. தலைப்பும்.. ஹைக்கூவும்../

    நானும் இதான் நினைச்சேன். இரவலுக்கு நன்றி ப்ரியா

    //

    வானம்பாடிகள் நன்றி அதுசரி யாருங்க அந்த ப்ரியா ?

    பதிலளிநீக்கு
  5. //வானம்பாடிகள் சொன்னது…

    / கலகலப்ரியா கூறியது...

    நல்லா இருக்குங்க.. தலைப்பும்.. ஹைக்கூவும்../

    நானும் இதான் நினைச்சேன். இரவலுக்கு நன்றி ப்ரியா
    //

    நானும் இதான் நினைச்சேன். இரவலுக்கு நன்றி ப்ரியா மேடம்.

    இரவலோட இரவலுக்கு நன்றி வானம்பாடிகள் சார்.

    பதிலளிநீக்கு
  6. // அகல் விளக்கு கூறியது...

    //வானம்பாடிகள் சொன்னது…

    / கலகலப்ரியா கூறியது...

    நல்லா இருக்குங்க.. தலைப்பும்.. ஹைக்கூவும்../

    நானும் இதான் நினைச்சேன். இரவலுக்கு நன்றி ப்ரியா
    //

    நானும் இதான் நினைச்சேன். இரவலுக்கு நன்றி ப்ரியா மேடம்.

    இரவலோட இரவலுக்கு நன்றி வானம்பாடிகள் சார்.//

    நானும் இதான் நினைச்சேன். இரவலுக்கு நன்றி ப்ரியா மேடம்.

    இரவலோட இரவலுக்கு நன்றி வானம்பாடிகள் சார்.

    இரவலோட இரவலோட இரவலுக்கு நன்றி அகல்விளக்கு.

    ----------------------------------

    அசாதாரண கவிதைக்கு நன்றி தியா மேடம்.

    மேலும் எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  7. மூன்று வரிகளில் ஒரு முத்து...

    நல்ல கவிதை...

    பதிலளிநீக்கு
  8. பிரம்மாண்டம் !!!
    வாமன அவதாரம் மனசுக்குள் விஷ்வரூபம் எடுக்கிறது

    பதிலளிநீக்கு
  9. உள்ளதை சொன்னீர்கள் . மிக நன்றி

    பதிலளிநீக்கு
  10. ////



    //வானம்பாடிகள் சொன்னது…

    / கலகலப்ரியா கூறியது...

    நல்லா இருக்குங்க.. தலைப்பும்.. ஹைக்கூவும்../



    நானும் இதான் நினைச்சேன். இரவலுக்கு நன்றி ப்ரியா

    //


    நானும் இதான் நினைச்சேன். இரவலுக்கு நன்றி ப்ரியா மேடம்.

    இரவலோட இரவலுக்கு நன்றி வானம்பாடிகள் சார்.


    //

    ஹைக்கூ கவிதை நல்லாருக்கு.

    //

    நன்றி அகல் விளக்கு,
    ஐயோ நான் ப்ரியா இல்லை தியா

    பதிலளிநீக்கு
  11. //
    ஜீவன் கூறியது...
    நல்லா இருக்குங்க.

    October 27, 2009 6:02 PM

    //

    ஜீவன் நன்றிங்க

    பதிலளிநீக்கு
  12. //
    விக்னேஷ்வரி கூறியது...
    நல்லா இருக்கு.

    October 27, 2009 6:05 PM
    //

    உங்கள் பதிலுக்கும் நன்றி விக்னேஷ்வரி

    பதிலளிநீக்கு
  13. ////


    ஈரோடுவாசி கூறியது...
    // அகல் விளக்கு கூறியது...

    //வானம்பாடிகள் சொன்னது…

    / கலகலப்ரியா கூறியது...

    நல்லா இருக்குங்க.. தலைப்பும்.. ஹைக்கூவும்../

    நானும் இதான் நினைச்சேன். இரவலுக்கு நன்றி ப்ரியா
    //

    நானும் இதான் நினைச்சேன். இரவலுக்கு நன்றி ப்ரியா மேடம்.

    இரவலோட இரவலுக்கு நன்றி வானம்பாடிகள் சார்.//

    நானும் இதான் நினைச்சேன். இரவலுக்கு நன்றி ப்ரியா மேடம்.

    இரவலோட இரவலுக்கு நன்றி வானம்பாடிகள் சார்.

    இரவலோட இரவலோட இரவலுக்கு நன்றி அகல்விளக்கு.

    ----------------------------------

    அசாதாரண கவிதைக்கு நன்றி தியா மேடம்.

    மேலும் எழுதுங்கள்

    ////

    நன்றி ஈரோடுவாசி கண்டிப்பா தொடர்ந்து எழுதுவேன். நான் மேடம் இல்லை சார்

    பதிலளிநீக்கு
  14. ///

    ஈ ரா கூறியது...
    நன்று

    October 27, 2009 6:50 PM
    ///


    நன்றி ஈ ரா

    பதிலளிநீக்கு
  15. ///

    க.பாலாசி கூறியது...
    மூன்று வரிகளில் ஒரு முத்து...

    நல்ல கவிதை...

    October 27, 2009 7:02 PM
    ///


    முத்தான உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி க.பாலாசி

    பதிலளிநீக்கு
  16. //

    நேசமித்ரன் கூறியது...
    பிரம்மாண்டம் !!!
    வாமன அவதாரம் மனசுக்குள் விஷ்வரூபம் எடுக்கிறது

    October 27, 2009 7:59 PM

    //

    நன்றி நேசமித்திரன் குள்ளமான என் வரிகளுக்கு உங்கள் பதிலுடன் கூடிய வாழ்த்துக்கு.

    பதிலளிநீக்கு
  17. ///

    நிலாமதி கூறியது...
    உள்ளதை சொன்னீர்கள் . மிக நன்றி

    October 27, 2009 8:11 PM

    ///


    உங்கள் பதிலுக்கு நன்றியக்கா
    உங்கள் ரயில் பயணம் சுவாரசியமாக இருந்ததா?

    பதிலளிநீக்கு
  18. ப்ரியா மேடம்னு சொன்னது உங்கள இல்லீங்க தியா...

    லகலகலப்ரியா மேடத்தை..

    அவங்க கருத்த நாங்க களவாடி சொல்லிட்ருக்கோம்.

    அதுதான் கருத்து இரவல்....

    பதிலளிநீக்கு
  19. ////

    அகல் விளக்கு கூறியது...
    ப்ரியா மேடம்னு சொன்னது உங்கள இல்லீங்க தியா...

    லகலகலப்ரியா மேடத்தை..

    அவங்க கருத்த நாங்க களவாடி சொல்லிட்ருக்கோம்.

    அதுதான் கருத்து இரவல்....

    October 27, 2009 8:38 PM

    ///


    ஓ அப்படியா அகல் விளக்கு.
    நான்தான் ரியுப்லைட் போல இருக்கிறன்

    பதிலளிநீக்கு
  20. //போகவேணும் வேளைக்கு
    திருப்பிக் கொடுக்க...
    //

    நல்ல இருக்கு தியா....இந்த தன்னம்பிக்கையும் உழைப்பும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்..அருமை....

    பதிலளிநீக்கு
  21. ////

    புலவன் புலிகேசி கூறியது...
    //போகவேணும் வேளைக்கு
    திருப்பிக் கொடுக்க...
    //

    நல்ல இருக்கு தியா....இந்த தன்னம்பிக்கையும் உழைப்பும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்..அருமை....

    /////

    ஆமாம் உழைப்புத்தான் மூலதனம் நன்றி புலவன் புலிகேசி

    பதிலளிநீக்கு
  22. ////

    rajan RADHAMANALAN கூறியது...
    எங்கயோ போய்ட்டீங்க !

    October 28, 2009 11:47 AM


    ////


    நன்றி rajan RADHAMANALAN

    பதிலளிநீக்கு
  23. ///

    நர்சிம் கூறியது...
    மிகப் பிடித்திருந்தது.

    October 28, 2009 12:19 PM
    ///


    நல்ல சந்தோசம்
    நர்சிம் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. ரொம்ப நல்லா இருக்கு தியா..

    பதிலளிநீக்கு
  25. ///

    susi கூறியது...
    ரொம்ப நல்லா இருக்கு தியா..

    October 28, 2009 3:26 PM

    ///

    நன்றி susi

    பதிலளிநீக்கு
  26. அந்த
    குட்டி பையன்
    முட்டி எழுதுறான்
    இரவல் சதமாகாது
    வரிகள் சாதனையாகும்
    ஓர் நாளில் என....


    நன்றி தியா...

    பதிலளிநீக்கு
  27. ///

    சந்தான சங்கர் கூறியது...
    அந்த
    குட்டி பையன்
    முட்டி எழுதுறான்
    இரவல் சதமாகாது
    வரிகள் சாதனையாகும்
    ஓர் நாளில் என....


    நன்றி தியா...
    ///



    நன்றி சந்தான சங்கர் உங்கள் கவிதைப்பதில் என்னைத் தெம்பூட்டுகிறது

    பதிலளிநீக்கு
  28. ///
    RAMYA கூறியது...
    நல்லா இருக்கு!!

    ////


    நன்றி RAMYA

    பதிலளிநீக்கு
  29. ஒரு பாடல்
    எழுதியிருக்கின்றேன்
    வந்து பாடிட்டு இல்ல
    சாடிட்டு போங்க..

    பதிலளிநீக்கு
  30. reader la thaan unga posts padithu irukken

    inimel cmd poda try pannuren sir

    பதிலளிநீக்கு
  31. ////

    டம்பி மேவீ கூறியது...
    raittu ....


    nalla irukku thala

    October 29, 2009 12:22 PM




    டம்பி மேவீ கூறியது...
    reader la thaan unga posts padithu irukken

    inimel cmd poda try pannuren sir

    October 29, 2009 12:24 PM

    ////



    நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

    பதிலளிநீக்கு
  32. ////

    சந்தான சங்கர் கூறியது...
    ஒரு பாடல்
    எழுதியிருக்கின்றேன்
    வந்து பாடிட்டு இல்ல
    சாடிட்டு போங்க..

    October 29, 2009 10:51 AM

    ////


    இதோ வந்துட்டன் என்னையும் மனிசனாய் மதிச்சு கூப்பிட்டதுக்கு ரொம்ப நன்றிங்க

    பதிலளிநீக்கு
  33. ////

    சந்ரு கூறியது...
    அருமையாக இருக்கிறது

    October 29, 2009 2:20 PM
    ///




    நன்றி சந்துரு முதல் தடவையாக வந்துள்ளீர்கள் நன்றி தொடர்ந்து கருத்து சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு
  34. //போகவேணும் வேளைக்கு
    திருப்பிக் கொடுக்க... //

    தியா,

    கவிதையை ரசித்தேன்.!


    சற்று பொறுத்தே போகலாம்....! திருப்பிக் கொடுக்க வெண்டியது ஏராளம் இருக்கிறது.,தமிழனாய் !

    (கருத்து பாதி கவிதைக்கு மட்டும் சொந்தம்)

    பதிலளிநீக்கு
  35. /////


    சத்ரியன் கூறியது...
    //போகவேணும் வேளைக்கு
    திருப்பிக் கொடுக்க... //

    தியா,

    கவிதையை ரசித்தேன்.!


    சற்று பொறுத்தே போகலாம்....! திருப்பிக் கொடுக்க வெண்டியது ஏராளம் இருக்கிறது.,தமிழனாய் !

    (கருத்து பாதி கவிதைக்கு மட்டும் சொந்தம்



    ////


    நன்றி சத்ரியன் எல்லாம் காலம்தான்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி