இந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன். ஆராரோ ஆரிவரோ ஆரடிச்சு நீயழுதாய் அடித்தாரை சொல்லியளு ஆய்கினைகள் பண்ணி வைப்பேன் காத்து நுழையாத வீட்டினுள்ளே காவாலி அவன் நுழைந்தான் பாத்துப்பாத்து கட்டி வைச்ச செல்வமெல்லாம் கொண்டுபோனான் முகமூடி கொண்டொருவன் படியேறி வருவானென்று அடிபாவி நான் நினைக்க ஆதாரம் ஏதுமுண்டோ கடிகாவல் செய்து வைக்க காவலர்கள் யாருமில்லை கடிநாயும் வளர்க்கவில்லை காவலுக்கு வைக்கவில்லை அந்தாளும் சிவனேன்னு ஆகாயம் போயிட்டார் இந்த உலகமதில் எங்களுக்கு வேறு துணை யாருமில்லை சிறுக்கி செம சிறுக்கி சின்னமகள் இவளிருக்க பொறுக்கி எடுத்த முத்து வேறெதற்கு உலகினிலே பொன்னனான பொன்மணியை பொத்திப் பொத்தி வளர்க்கையிலே கண்ணான கண்மணிகள் கருவிழியும் மங்குதடி கருவிழிகள் மங்கி மங்கி காவல் செய்யும் வேளையிலே இரவுதனில் எவன் வருவான் எதையெடுப்பான் என்று பயம் இரவு வரும் வேளையிலே காடையர்கள் வீடு வந்தால் இரவி வரும் வேளைக்குமுன் பாடையெல்லோ கட்டிடுவார் பொழுதேறிப் போகையிலே வருவதுவோ நித துக்கம் அழுதழுது கண்கள் மங்கும் அனுதினமும் முகஞ்சினுங்கும் கள்ளன் வந்தான் என்ற ...
wel come
பதிலளிநீக்குநல்வரவு.
பதிலளிநீக்குகலக்குங்கள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநல்வரவு
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
ஜீவன், வானம்பாடிகள், ராமலக்ஷ்மி, நேசமித்ரன்
பதிலளிநீக்குஉங்கள் எல்லாருடைய அழைப்புக்கும் நன்றி .
வாங்க வாங்க...
பதிலளிநீக்குவணக்கமுங்க...
கலக்குங்க கலக்குங்க...
கலக்கோ கலக்குன்னு கலக்குங்க,
பதிலளிநீக்குஅக்ஷிகா குட்டிக்கு இந்த அன்பான அத்தையின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அடிக்கடி நம்ம பக்கமும் வந்து பார்த்தால் தானே தெரியும் , நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்னு.....
பதிலளிநீக்குநேரம் இருக்கும் போது வாங்க... எந்த நேரத்திலும் கதவுகள் அடைக்கப்படுவதில்லை..
vaangka
பதிலளிநீக்குதொடருங்கள்....வாழ்த்துக்கள்........
பதிலளிநீக்குசுசி
பதிலளிநீக்குமலிக்கா
பிரபா
மண்குதிரை
புலவன் புலிகேசி
உங்கள் எல்லாருடைய அழைப்புக்கும் நன்றி .
வாருங்கள் தொடருங்கள்
பதிலளிநீக்குதாகம் தணியுங்கள்