நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நகர்வின் பின்னரான இயங்கியல் செயற்பாட்டின் ஒருபகுதியாக இந்திய-தமிழ்ச் சூழலில் நவீனத்துவத்தின் சமூகத்தளம் விரிவடைந்த போது மத்தியதர வர்க்கக் கிளர்ச்சியின் வெளிப்பாடாக புனைகதைகள் தமிழுக்குள் வந்து சேரத் தொடங்கின. மரபு ரீதியான நிலவுடைமை அமைப்பின் வீழ்ச்சி, முதலாளித்துவ எழுச்சி, நகரமயவாக்கம், எந்திரமயமான வாழ்வியல், வணிகக் கலாசாரச் செல்வாக்கு என்பன ஆத்மார்த்த ரீதியாக புனைகதைகளில் தாக்கத்தினை உண்டுபண்ணின. தமிழில் முதல்ச் சிறுகதையை எழுதிய வ.வே.சு.ஐயருடன்தான் தமிழ்ச் சிறுகதை வரலாறு பிறக்கின்றது. ‘இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், சமூக சீர்திருத்தங்களிலும் மக்களை ஊக்குவிப்பதற்குக் கற்றவர்கள் இலக்கியம் படைக்க வேண்டும் என்ற கருத்துடையவர்’(30) வ.வே.சு.ஐயர் ஆவார். தனிமனித நேயம், வீரம், சோகம், தியாகம், காதல், நாட்டுப்பற்று, தத்துவம் போன்ற பல விடயங்களை உள்ளடக்கி வெளிவந்த ‘மங்கையக்கரசியின் காதல் முதலிய கதைகள்’(1917) தொகுதியில், ‘குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை’ யை வ...
wel come
பதிலளிநீக்குநல்வரவு.
பதிலளிநீக்குகலக்குங்கள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநல்வரவு
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
ஜீவன், வானம்பாடிகள், ராமலக்ஷ்மி, நேசமித்ரன்
பதிலளிநீக்குஉங்கள் எல்லாருடைய அழைப்புக்கும் நன்றி .
வாங்க வாங்க...
பதிலளிநீக்குவணக்கமுங்க...
கலக்குங்க கலக்குங்க...
கலக்கோ கலக்குன்னு கலக்குங்க,
பதிலளிநீக்குஅக்ஷிகா குட்டிக்கு இந்த அன்பான அத்தையின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அடிக்கடி நம்ம பக்கமும் வந்து பார்த்தால் தானே தெரியும் , நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்னு.....
பதிலளிநீக்குநேரம் இருக்கும் போது வாங்க... எந்த நேரத்திலும் கதவுகள் அடைக்கப்படுவதில்லை..
vaangka
பதிலளிநீக்குதொடருங்கள்....வாழ்த்துக்கள்........
பதிலளிநீக்குசுசி
பதிலளிநீக்குமலிக்கா
பிரபா
மண்குதிரை
புலவன் புலிகேசி
உங்கள் எல்லாருடைய அழைப்புக்கும் நன்றி .
வாருங்கள் தொடருங்கள்
பதிலளிநீக்குதாகம் தணியுங்கள்