இந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன். ஆராரோ ஆரிவரோ ஆரடிச்சு நீயழுதாய் அடித்தாரை சொல்லியளு ஆய்கினைகள் பண்ணி வைப்பேன் காத்து நுழையாத வீட்டினுள்ளே காவாலி அவன் நுழைந்தான் பாத்துப்பாத்து கட்டி வைச்ச செல்வமெல்லாம் கொண்டுபோனான் முகமூடி கொண்டொருவன் படியேறி வருவானென்று அடிபாவி நான் நினைக்க ஆதாரம் ஏதுமுண்டோ கடிகாவல் செய்து வைக்க காவலர்கள் யாருமில்லை கடிநாயும் வளர்க்கவில்லை காவலுக்கு வைக்கவில்லை அந்தாளும் சிவனேன்னு ஆகாயம் போயிட்டார் இந்த உலகமதில் எங்களுக்கு வேறு துணை யாருமில்லை சிறுக்கி செம சிறுக்கி சின்னமகள் இவளிருக்க பொறுக்கி எடுத்த முத்து வேறெதற்கு உலகினிலே பொன்னனான பொன்மணியை பொத்திப் பொத்தி வளர்க்கையிலே கண்ணான கண்மணிகள் கருவிழியும் மங்குதடி கருவிழிகள் மங்கி மங்கி காவல் செய்யும் வேளையிலே இரவுதனில் எவன் வருவான் எதையெடுப்பான் என்று பயம் இரவு வரும் வேளையிலே காடையர்கள் வீடு வந்தால் இரவி வரும் வேளைக்குமுன் பாடையெல்லோ கட்டிடுவார் பொழுதேறிப் போகையிலே வருவதுவோ நித துக்கம் அழுதழுது கண்கள் மங்கும் அனுதினமும் முகஞ்சினுங்கும் கள்ளன் வந்தான் என்ற ...
Nalla irukkuda
பதிலளிநீக்குதிருக்குறளும் புதுக்கவிதையும் இணைந்து வருதே! அருமை.
பதிலளிநீக்கு:))
பதிலளிநீக்குஅட..... என்று சொல்ல வைத்தது தியாவின் திருக்குறள் விளக்கம்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தியா....
தொடருங்கள் இது போன்ற பல அருமையான பதிவுகளை.....
பெயரில்லா சொன்னது…
பதிலளிநீக்குChitra
சுசி
R.Gopi கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி
கவிதை நல்லாயிருக்கு.திருக்குறளை கொஞ்சம் பெரிய எழுத்தில் போட்டிருந்தால் அருமையாக இருக்கும்.
பதிலளிநீக்குகவிதை நன்று தொடருங்கள்
பதிலளிநீக்குasiya omar
பதிலளிநீக்குr.v.saravanan
உங்கள் இருவரினதும் பின்னூட்டத்துக்கு நன்றி
super arumaya irukku
பதிலளிநீக்கு:)
பதிலளிநீக்குஅருமை தியா.. : எதாவது சாப்பிடுறீங்களா இல்லையா..:))
பதிலளிநீக்குநவின பரிமேலழகருக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநல்ல கவிதை. நல்ல வரிகள்.
பதிலளிநீக்குwww.vijisvegkitchen.blogspot.com
எல்லாருக்கும் நன்றிங்க
பதிலளிநீக்கு//
தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…
அருமை தியா.. : எதாவது சாப்பிடுறீங்களா இல்லையா..:))
//
என்ன பண்ணட்டும் வவுத்துக்கு துரோகம் செய்யலாமா?
//
வைகறை சொன்னது…
நவின பரிமேலழகருக்கு வாழ்த்துக்கள்!
//
அய்யய்யோ கிண்டல் பண்ணாதிங்க
தியா எப்படியிருக்கீங்க. ரொம்ப நாளாச்சி.
பதிலளிநீக்குநீங்க அங்க வந்தும். நான் இங்க வந்தும்.
திருகுறளோடு கவிக்குறளும் அருமை தியா.
வாழ்த்துக்கள்..
அன்புடன் மலிக்கா சொன்னது…
பதிலளிநீக்குதியா எப்படியிருக்கீங்க. ரொம்ப நாளாச்சி.
நீங்க அங்க வந்தும். நான் இங்க வந்தும்.
திருகுறளோடு கவிக்குறளும் அருமை தியா.
வாழ்த்துக்கள்..
//
வணக்கம் மலிக்கா நல்ல சுகம்
வாழ்த்துக்கும் வரவுக்கும் நன்றி
என்ன தியா காதல் கவிதை அதிகமா இருக்கு :-)
பதிலளிநீக்குஉங்களுக்கு வந்ததா இல்லை கற்பனையா?
சிங்கக்குட்டி சொன்னது…
பதிலளிநீக்குஎன்ன தியா காதல் கவிதை அதிகமா இருக்கு :-)
உங்களுக்கு வந்ததா இல்லை கற்பனையா?
22 செப்டெம்ப்ர், 2010 2:49 pm
//
என்ன சிங்கக்குட்டி இப்பிடி கேட்டுடிங்க நாங்களும் ஒரு காலம் காதல் பண்ணினோமில
Nice
பதிலளிநீக்குகவிதை நல்லாயிருக்கு!
பதிலளிநீக்குஅங்கு என் தமிழர்கள் நலமா ?
பதிலளிநீக்குநல்லாக இருக்கு தியா எல்லா குறளுக்கும்
பதிலளிநீக்குநவீன கவிதை எழுதலாமே ....