யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு போன்ற இலக்கிய வடிவங்களும் பெரும் செல்வாக்குடன் காணப்பட்டன. கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை இலங்கையில் எழுந்த இலக்கியங்கள் எல்லாம் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்துக்கு உரியனவாகவே கொள்ளப்படுகின்றன. கி.பி.1310இல் தம்பதெனியாவில் அரங்கேற்றப்பட்ட ‘சரசோதிமாலை’ என்னும் நூலே ஈழத்துக்குரியதென இனங்காணப்பட்ட முதல் நூல் ஆகும். சோதிடக்கலை பற்றிய பல்வேறு நம்பிக்கைகளினை இந்நூல் தருகின்றது. பின்னர் எழுந்த செகராசசேகர மாலையும் சாஸ்திர, நாள், கோள், நற்பயன் உரைக்கும் பண்புடன் திகழ்கின்றது. வைத்தியம் தொடர்பான நூல்களும் இக்காலத்துக்குரியனவாக இனங்காணப்பட்டன. செகராசசேகரம், பரராசசேகரம் என்பன சிறந்த வைத்திய நூல்களாக இருப்பினும் ‘விசகடி’ வைத்தியம் பற்றிய குறிப்பெதனையும் அவற்றிலிருந்து பெறமுடியாமை ஓர் குறைபாடே எனலாம். ‘தாயைக் கொன்றான் சாறெடுத்துத் தடவிக்கொண்டால் தீர்ந்திடுமே’ என நெருப்புச் சுட்ட புண்ணுக்கான மருந்து கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சிலருக்கு மட்டுமே விளங்கக்கூடிய (தாயைக் கொன...
அருமையான கவிதை நண்பரேவாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு:))
பதிலளிநீக்குநல்ல கவிதை வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குvaazhthukkal.
பதிலளிநீக்குmullaiamuthan
http://kaatruveli-ithazh.blogspot.com/
ஹூம்.. அவரவருக்கு அவரவர் பிரச்சனை..
பதிலளிநீக்குஅருமையான கவிதை...:(((
பதிலளிநீக்கு:-)
பதிலளிநீக்குஹா...ஹா...ஹா...
பதிலளிநீக்குரெண்டு பேரோட கவலையும் நியாயமானது தான்..
ஆனாலும், இந்த கவலையை இருவரையும் கொள்ள வைத்தது நாம் தான் என்கிற போது, என் கவலை இன்னமும் அதிகமாகிறது..
அருமை
பதிலளிநீக்குஆகா!
பதிலளிநீக்குயாதவன்
பதிலளிநீக்குவானம்பாடிகள்
எஸ்.கே
பெயரில்லா சொன்னது…
சுசி
சே.குமார்
சிங்கக்குட்டி
R.Gopi
r.v.saravanan
அப்பாதுரை
உங்கள் அனைவரதும் கருத்துக்கு நன்றி
//பிறந்த அன்றே
பதிலளிநீக்குதூக்கிக் கடலில்
போடுகிறீர்களே
பாவிகளே - நான்
என்ன பாவம் செய்தேன்...//
அறியாமையை அஞ்சு வரிகளில்..!நல்ல கவிதை..!
அன்புடன்,
வெற்றி
http://vetripages.blogspot.com/
அது சரி ..!!
பதிலளிநீக்குவிநாயகருக்கே.....கவலை...மிக நன்றாக இருக்கிறதுங்க உங்க அனைத்து கவிதைகளும். அனைவருக்கும் என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களும்.
பதிலளிநீக்கு