இந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன். ஆராரோ ஆரிவரோ ஆரடிச்சு நீயழுதாய் அடித்தாரை சொல்லியளு ஆய்கினைகள் பண்ணி வைப்பேன் காத்து நுழையாத வீட்டினுள்ளே காவாலி அவன் நுழைந்தான் பாத்துப்பாத்து கட்டி வைச்ச செல்வமெல்லாம் கொண்டுபோனான் முகமூடி கொண்டொருவன் படியேறி வருவானென்று அடிபாவி நான் நினைக்க ஆதாரம் ஏதுமுண்டோ கடிகாவல் செய்து வைக்க காவலர்கள் யாருமில்லை கடிநாயும் வளர்க்கவில்லை காவலுக்கு வைக்கவில்லை அந்தாளும் சிவனேன்னு ஆகாயம் போயிட்டார் இந்த உலகமதில் எங்களுக்கு வேறு துணை யாருமில்லை சிறுக்கி செம சிறுக்கி சின்னமகள் இவளிருக்க பொறுக்கி எடுத்த முத்து வேறெதற்கு உலகினிலே பொன்னனான பொன்மணியை பொத்திப் பொத்தி வளர்க்கையிலே கண்ணான கண்மணிகள் கருவிழியும் மங்குதடி கருவிழிகள் மங்கி மங்கி காவல் செய்யும் வேளையிலே இரவுதனில் எவன் வருவான் எதையெடுப்பான் என்று பயம் இரவு வரும் வேளையிலே காடையர்கள் வீடு வந்தால் இரவி வரும் வேளைக்குமுன் பாடையெல்லோ கட்டிடுவார் பொழுதேறிப் போகையிலே வருவதுவோ நித துக்கம் அழுதழுது கண்கள் மங்கும் அனுதினமும் முகஞ்சினுங்கும் கள்ளன் வந்தான் என்ற ...
அருமையான கவிதை நண்பரேவாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு:))
பதிலளிநீக்குநல்ல கவிதை வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குvaazhthukkal.
பதிலளிநீக்குmullaiamuthan
http://kaatruveli-ithazh.blogspot.com/
ஹூம்.. அவரவருக்கு அவரவர் பிரச்சனை..
பதிலளிநீக்குஅருமையான கவிதை...:(((
பதிலளிநீக்கு:-)
பதிலளிநீக்குஹா...ஹா...ஹா...
பதிலளிநீக்குரெண்டு பேரோட கவலையும் நியாயமானது தான்..
ஆனாலும், இந்த கவலையை இருவரையும் கொள்ள வைத்தது நாம் தான் என்கிற போது, என் கவலை இன்னமும் அதிகமாகிறது..
அருமை
பதிலளிநீக்குஆகா!
பதிலளிநீக்குயாதவன்
பதிலளிநீக்குவானம்பாடிகள்
எஸ்.கே
பெயரில்லா சொன்னது…
சுசி
சே.குமார்
சிங்கக்குட்டி
R.Gopi
r.v.saravanan
அப்பாதுரை
உங்கள் அனைவரதும் கருத்துக்கு நன்றி
//பிறந்த அன்றே
பதிலளிநீக்குதூக்கிக் கடலில்
போடுகிறீர்களே
பாவிகளே - நான்
என்ன பாவம் செய்தேன்...//
அறியாமையை அஞ்சு வரிகளில்..!நல்ல கவிதை..!
அன்புடன்,
வெற்றி
http://vetripages.blogspot.com/
அது சரி ..!!
பதிலளிநீக்குவிநாயகருக்கே.....கவலை...மிக நன்றாக இருக்கிறதுங்க உங்க அனைத்து கவிதைகளும். அனைவருக்கும் என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களும்.
பதிலளிநீக்கு