
பிள்ளையாரின் கவலை
பிறந்த அன்றே
தூக்கிக் கடலில்
போடுகிறீர்களே
பாவிகளே - நான்
என்ன பாவம் செய்தேன்...
பக்தனின் கவலை
விக்கினம் தீர்க்கும்
விநாயகனே - உன்னை
கடலில் கரைக்கும் வரை
நான் படும்
விக்கினங்களைத்
தீர்த்தருள்வாயாக......
தியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...
© தியாவின் பேனா பேசுகிறது...
Bloggerized by FalconHive | Wordpress Templates Sponsored by Blogger Styles
அருமையான கவிதை நண்பரேவாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு:))
பதிலளிநீக்குநல்ல கவிதை வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குvaazhthukkal.
பதிலளிநீக்குmullaiamuthan
http://kaatruveli-ithazh.blogspot.com/
ஹூம்.. அவரவருக்கு அவரவர் பிரச்சனை..
பதிலளிநீக்குஅருமையான கவிதை...:(((
பதிலளிநீக்கு:-)
பதிலளிநீக்குஹா...ஹா...ஹா...
பதிலளிநீக்குரெண்டு பேரோட கவலையும் நியாயமானது தான்..
ஆனாலும், இந்த கவலையை இருவரையும் கொள்ள வைத்தது நாம் தான் என்கிற போது, என் கவலை இன்னமும் அதிகமாகிறது..
அருமை
பதிலளிநீக்குஆகா!
பதிலளிநீக்குயாதவன்
பதிலளிநீக்குவானம்பாடிகள்
எஸ்.கே
பெயரில்லா சொன்னது…
சுசி
சே.குமார்
சிங்கக்குட்டி
R.Gopi
r.v.saravanan
அப்பாதுரை
உங்கள் அனைவரதும் கருத்துக்கு நன்றி
//பிறந்த அன்றே
பதிலளிநீக்குதூக்கிக் கடலில்
போடுகிறீர்களே
பாவிகளே - நான்
என்ன பாவம் செய்தேன்...//
அறியாமையை அஞ்சு வரிகளில்..!நல்ல கவிதை..!
அன்புடன்,
வெற்றி
http://vetripages.blogspot.com/
அது சரி ..!!
பதிலளிநீக்குவிநாயகருக்கே.....கவலை...மிக நன்றாக இருக்கிறதுங்க உங்க அனைத்து கவிதைகளும். அனைவருக்கும் என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களும்.
பதிலளிநீக்கு