
அழகு தேவதையே
காதில் தொங்கும் உன்
காதணிகளின் சுமையை
தூக்கி நடப்பது
அழகோ அழகு
அதுசரி பெண்ணே
நீ
தெய்வ மங்கையா?
அல்லது அழகிய மயிலா?
அதுவுமில்லையேனில்
மானிடப் பெண்ணா?
உன்னை
யாரென்று
சொல்ல முடியாதபடி
தடுமாறுகிறது
என் நெஞ்சம்.
"அணங்கு கொல்ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர் மாளும் என் நெஞ்சு"
-திருக்குறள்-
//காதணிகளின் சுமையை
பதிலளிநீக்குதூக்கி நடப்பது
அழகோ அழகு//
நல்ல ரசணை
நல்லாருக்கு தியா:)
பதிலளிநீக்குநல்ல ரசணை.
பதிலளிநீக்குஅட.. இது நல்லாருக்கே..
பதிலளிநீக்குnice. :-)
பதிலளிநீக்குதியா
பதிலளிநீக்குஅழகு மங்கை பற்றி அழகு கவிதை , நல்லாருக்கு தியா
ஜேகே
அருமையான ரசனை தியா.... நல்லாருக்கு கவிதை.
பதிலளிநீக்குருத்ர வீணை®
பதிலளிநீக்குவானம்பாடிகள்
சே.குமார்
sakthi
சுசி
Chitra
இன்றைய கவிதை
மா.குருபரன்
உங்கள் அனைவரது பின்னூட்டத்துக்கு நன்றி
மிகவும் அருமை தியா..
பதிலளிநீக்குஆஹா... திவ்யம் என்று சொல்ல வைத்த மற்றொரு திருக்குறள் விளக்கம்...
பதிலளிநீக்குமிக மிக அருமை தியா அவர்களே...
உங்களின் கற்பனை திறமையை கண்டு வியந்தேன்... அதற்காக ஒரு ஸ்பெஷல் பாராட்டு.
தேனம்மை லெக்ஷ்மணன்
பதிலளிநீக்குR.Gopi
உங்கள் அனைவரதும் கருத்துக்கு நன்றி