ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.மரபு வழிப்பட்ட நிலை 2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு 3. சுதந்திரத்துக்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி 4. அண்மைக்காலப் போக்கு இனி, இவற்றின் செல்நெறிகள் பற்றிச் சுருக்கமாகவும் விரிவாகவும் ஆராய்வது பொருத்தமானதாக அமையும். 5.2.1. மரபு வழிப்பட்ட நிலை மரபுக் கவிதை எனக் கருதப்படுவது சமயச்சார்பு, அறம், ஒழுக்கப்போதனை, புலமை வெளிப்பாடு போன்ற நிலைகளில் நின்று பாடப்பட்ட கடினமான செய்யுட் போக்கைக் கொண்டனவாக விளங்கி வந்துள்ளமையினை அவதானிக்க முடிகின்றது. ‘இன்று மரபாகத் தோன்றுவது ஒருகாலத்தின் புதுமையே என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆகவே இன்றைய புதுமை என்பதும் நாளைய மரபே…’(13) என்பதை நாம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும் இறுக்கமான செய்யுள், பிரபந்த நடையினை ஈழத்தில் கவிதை எழுதிய ஆரம்ப கர்த்தாக்களிடம் காணமுடிகின்றது. அ.குமாரசுவாமிப் புலவர், சுவாமி.விபுலாநந்தர், வித்துவ சிரோன்மணி.சி
Nalla irukkuda
பதிலளிநீக்குதிருக்குறளும் புதுக்கவிதையும் இணைந்து வருதே! அருமை.
பதிலளிநீக்கு:))
பதிலளிநீக்குஅட..... என்று சொல்ல வைத்தது தியாவின் திருக்குறள் விளக்கம்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தியா....
தொடருங்கள் இது போன்ற பல அருமையான பதிவுகளை.....
பெயரில்லா சொன்னது…
பதிலளிநீக்குChitra
சுசி
R.Gopi கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி
கவிதை நல்லாயிருக்கு.திருக்குறளை கொஞ்சம் பெரிய எழுத்தில் போட்டிருந்தால் அருமையாக இருக்கும்.
பதிலளிநீக்குகவிதை நன்று தொடருங்கள்
பதிலளிநீக்குasiya omar
பதிலளிநீக்குr.v.saravanan
உங்கள் இருவரினதும் பின்னூட்டத்துக்கு நன்றி
super arumaya irukku
பதிலளிநீக்கு:)
பதிலளிநீக்குஅருமை தியா.. : எதாவது சாப்பிடுறீங்களா இல்லையா..:))
பதிலளிநீக்குநவின பரிமேலழகருக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநல்ல கவிதை. நல்ல வரிகள்.
பதிலளிநீக்குwww.vijisvegkitchen.blogspot.com
எல்லாருக்கும் நன்றிங்க
பதிலளிநீக்கு//
தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…
அருமை தியா.. : எதாவது சாப்பிடுறீங்களா இல்லையா..:))
//
என்ன பண்ணட்டும் வவுத்துக்கு துரோகம் செய்யலாமா?
//
வைகறை சொன்னது…
நவின பரிமேலழகருக்கு வாழ்த்துக்கள்!
//
அய்யய்யோ கிண்டல் பண்ணாதிங்க
தியா எப்படியிருக்கீங்க. ரொம்ப நாளாச்சி.
பதிலளிநீக்குநீங்க அங்க வந்தும். நான் இங்க வந்தும்.
திருகுறளோடு கவிக்குறளும் அருமை தியா.
வாழ்த்துக்கள்..
அன்புடன் மலிக்கா சொன்னது…
பதிலளிநீக்குதியா எப்படியிருக்கீங்க. ரொம்ப நாளாச்சி.
நீங்க அங்க வந்தும். நான் இங்க வந்தும்.
திருகுறளோடு கவிக்குறளும் அருமை தியா.
வாழ்த்துக்கள்..
//
வணக்கம் மலிக்கா நல்ல சுகம்
வாழ்த்துக்கும் வரவுக்கும் நன்றி
என்ன தியா காதல் கவிதை அதிகமா இருக்கு :-)
பதிலளிநீக்குஉங்களுக்கு வந்ததா இல்லை கற்பனையா?
சிங்கக்குட்டி சொன்னது…
பதிலளிநீக்குஎன்ன தியா காதல் கவிதை அதிகமா இருக்கு :-)
உங்களுக்கு வந்ததா இல்லை கற்பனையா?
22 செப்டெம்ப்ர், 2010 2:49 pm
//
என்ன சிங்கக்குட்டி இப்பிடி கேட்டுடிங்க நாங்களும் ஒரு காலம் காதல் பண்ணினோமில
Nice
பதிலளிநீக்குகவிதை நல்லாயிருக்கு!
பதிலளிநீக்குஅங்கு என் தமிழர்கள் நலமா ?
பதிலளிநீக்குநல்லாக இருக்கு தியா எல்லா குறளுக்கும்
பதிலளிநீக்குநவீன கவிதை எழுதலாமே ....