இந்த இடுகையை முடிந்தவரை நீங்களும் இடுங்கள்

இந்த இடுகையில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறேன்.


நன்றி
அன்புடன்...
-தியா-

கருத்துகள்

  1. நல்ல முயற்சி, உண்மையான தகவலா என்று உறுதி செய்து கொள்ளவேண்டும்.

    எனக்கும் இது போல சில மின் அஞ்சல்கள் வந்தன.

    பதிலளிநீக்கு
  2. பூஜா சீக்கிரமே பெற்றவர் கையில் சேரட்டும்.

    பதிலளிநீக்கு
  3. அன்பு தியாவிற்க்கு

    உங்கள் எண்ணம் ஆயிரம் அருமையான கவிதைகளுக்கு சமம்..


    இதை பற்றி அறிய நான் googleல் தேட முயற்ச்சித்தேன் helppoojafindherparents என்று கொடுத்து தேடினேன், ஆச்சர்யம் பல பதிவுகள் தங்கள் ப்ளாக்கையும் சேர்த்து...
    ஆனால் ஒரு விசித்திரம் என்னவென்றால் இந்த பூஜா குழந்தையை பற்றி இதே விவரம் 2006 நவம்பரில் பதிவாகியுள்ளது.
    கீழே உள்ள இணையதளத்தில் பார்க்கவும்

    http://www.webstuffscan.com/2006/11/22/help-pooja-find-her-parents/

    2006 பதிவு உண்மையென்றால் இன்று பூஜாவுக்கு 8 வயதிருக்க வேண்டும்

    எனக்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை
    இந்த பூஜா பதிவு உண்மை தானா என்றும் தோன்றூகிறது , விசாரிக்க முடியுமா?

    உண்மை என்றால் அந்த குழந்தை எப்படியாவது அதன் பெற்றோரிடத்தில் சேர்ந்திட என் பிரார்த்தனையும் என்னால் இயன்ற முயற்சியும் நச்சயம் உண்டு.

    நன்றி


    ஜேகே

    பதிலளிநீக்கு
  4. இன்றைய கவிதை சொன்னது…

    அன்பு தியாவிற்க்கு

    உங்கள் எண்ணம் ஆயிரம் அருமையான கவிதைகளுக்கு சமம்..


    இதை பற்றி அறிய நான் googleல் தேட முயற்ச்சித்தேன் helppoojafindherparents என்று கொடுத்து தேடினேன், ஆச்சர்யம் பல பதிவுகள் தங்கள் ப்ளாக்கையும் சேர்த்து...
    ஆனால் ஒரு விசித்திரம் என்னவென்றால் இந்த பூஜா குழந்தையை பற்றி இதே விவரம் 2006 நவம்பரில் பதிவாகியுள்ளது.
    கீழே உள்ள இணையதளத்தில் பார்க்கவும்

    http://www.webstuffscan.com/2006/11/22/help-pooja-find-her-parents/

    2006 பதிவு உண்மையென்றால் இன்று பூஜாவுக்கு 8 வயதிருக்க வேண்டும்

    எனக்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை
    இந்த பூஜா பதிவு உண்மை தானா என்றும் தோன்றூகிறது , விசாரிக்க முடியுமா?

    உண்மை என்றால் அந்த குழந்தை எப்படியாவது அதன் பெற்றோரிடத்தில் சேர்ந்திட என் பிரார்த்தனையும் என்னால் இயன்ற முயற்சியும் நச்சயம் உண்டு.


    ஆமாம் நானும் இப்ப தான் பாத்தனான் ஒன்றும் புரியலை.
    விசாரித்து அறிவோம்.

    பதிலளிநீக்கு
  5. ithu unmai alla thiya.
    naanum ithu kuriththu pathivu ondru pottean. appa nanbargal palar comments matrum mailil ithu unmai alla endru solli irunthargal. athuvey unmai.

    பதிலளிநீக்கு
  6. //

    சே.குமார் சொன்னது…
    ithu unmai alla thiya.
    naanum ithu kuriththu pathivu ondru pottean. appa nanbargal palar comments matrum mailil ithu unmai alla endru solli irunthargal. athuvey unmai.

    3 செப்டெம்ப்ர், 2010 11:01 pm


    //

    உங்களின் கருத்து சரி
    அதனால் இடுகையை நீக்கிவிட்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி