ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.மரபு வழிப்பட்ட நிலை 2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு 3. சுதந்திரத்துக்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி 4. அண்மைக்காலப் போக்கு இனி, இவற்றின் செல்நெறிகள் பற்றிச் சுருக்கமாகவும் விரிவாகவும் ஆராய்வது பொருத்தமானதாக அமையும். 5.2.1. மரபு வழிப்பட்ட நிலை மரபுக் கவிதை எனக் கருதப்படுவது சமயச்சார்பு, அறம், ஒழுக்கப்போதனை, புலமை வெளிப்பாடு போன்ற நிலைகளில் நின்று பாடப்பட்ட கடினமான செய்யுட் போக்கைக் கொண்டனவாக விளங்கி வந்துள்ளமையினை அவதானிக்க முடிகின்றது. ‘இன்று மரபாகத் தோன்றுவது ஒருகாலத்தின் புதுமையே என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆகவே இன்றைய புதுமை என்பதும் நாளைய மரபே…’(13) என்பதை நாம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும் இறுக்கமான செய்யுள், பிரபந்த நடையினை ஈழத்தில் கவிதை எழுதிய ஆரம்ப கர்த்தாக்களிடம் காணமுடிகின்றது. அ.குமாரசுவாமிப் புலவர், சுவாமி.விபுலாநந்தர், வித்துவ சிரோன்மணி.சி
/விளக்குமாறு
பதிலளிநீக்குகேட்கிறது
விளக்குமாறு… /
பலே!
/மானம்
கரையில் வந்து
முட்டி மோதி
தோற்றுப் போன
அலை
வெட்கத்தால்
கடலில் மூழ்கி
செத்துப்போனது…/
ம்ம்
/கூனிக்குறுகித் தன்னை
மறைக்கிறது(மறைகிறது)சேரி/
அழகு
அனைத்தும் அருமை தியா...
பதிலளிநீக்குsry template pinnoottam.. but vera enna solla... =)
நல்லா இருக்கு எல்லாமே..
பதிலளிநீக்குதியா அருமையா எழுதி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்!!!
பதிலளிநீக்கு//கரையில் வந்து
பதிலளிநீக்குமுட்டி மோதி
தோற்றுப் போன
அலை
வெட்கத்தால்
கடலில் மூழ்கி
செத்துப்போனது…//
மானம் என்பதை விட தற்கொலை பொருத்தமாக இருக்குமோ..? நல்லா இருக்கு தியா
அருமை
பதிலளிநீக்கு/கரையில் வந்து
முட்டி மோதி
தோற்றுப் போன
அலை
வெட்கத்தால்
கடலில் மூழ்கி
செத்துப்போனது…/
/மானம் என்பதை விட தற்கொலை பொருத்தமாக இருக்குமோ..? நல்லா இருக்கு தியா/
அதே
அழகான கவிதைகள். ஆழமான சிந்தனைகள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
வானம்பாடிகள் கூறியது...
பதிலளிநீக்கு/விளக்குமாறு
கேட்கிறது
விளக்குமாறு… /
பலே!
/மானம்
கரையில் வந்து
முட்டி மோதி
தோற்றுப் போன
அலை
வெட்கத்தால்
கடலில் மூழ்கி
செத்துப்போனது…/
ம்ம்
/கூனிக்குறுகித் தன்னை
மறைக்கிறது(மறைகிறது)சேரி/
அழகு
//
முதலில் கருத்துரைத்த நண்பா நன்றி
கலகலப்ரியா கூறியது...
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை தியா...
sry template pinnoottam.. but vera enna solla... =)
27 பிப்ரவரி, 2010 11:07 பம்
//
நன்றிங்க
வினோத்கெளதம் கூறியது...
பதிலளிநீக்குநல்லா இருக்கு எல்லாமே..
27 பிப்ரவரி, 2010 11:24 பம்
//
நன்றி வினோத்கெளதம்
காவிரிக்கரையோன் MJV கூறியது...
பதிலளிநீக்குதியா அருமையா எழுதி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்!!!
//
உங்கள் கருத்துக்கு நன்றி காவிரிக்கரையோன் MJV
விளக்குமாறு கேட்கிறது........விளக்கு மாறு ..........அழகான் சிறு கவிகள் பிரமாதம். பாராட்டுக்கள்
பதிலளிநீக்குபுலவன் புலிகேசி கூறியது...
பதிலளிநீக்கு//கரையில் வந்து
முட்டி மோதி
தோற்றுப் போன
அலை
வெட்கத்தால்
கடலில் மூழ்கி
செத்துப்போனது…//
மானம் என்பதை விட தற்கொலை பொருத்தமாக இருக்குமோ..? நல்லா இருக்கு தியா
//
நீங்கள் சொன்ன தலைப்பும் நல்லாய்த்தான் இருக்கு
திகழ் கூறியது...
பதிலளிநீக்குஅருமை
/கரையில் வந்து
முட்டி மோதி
தோற்றுப் போன
அலை
வெட்கத்தால்
கடலில் மூழ்கி
செத்துப்போனது…/
/மானம் என்பதை விட தற்கொலை பொருத்தமாக இருக்குமோ..? நல்லா இருக்கு தியா/
அதே
//
நன்றி திகழ்
நிலா முகிலன் கூறியது...
பதிலளிநீக்குஅழகான கவிதைகள். ஆழமான சிந்தனைகள்.
வாழ்த்துக்கள்.
//
உங்களின் வாழ்த்துக்கு நன்றி நிலா முகிலன்
நிலாமதி கூறியது...
பதிலளிநீக்குவிளக்குமாறு கேட்கிறது........விளக்கு மாறு ..........அழகான் சிறு கவிகள் பிரமாதம். பாராட்டுக்கள்
//
நன்றி அக்கா
இரண்டாவது முதலிடம் பெறுகிறது
பதிலளிநீக்குஸ்ரீராம். சொன்னது…
பதிலளிநீக்குஇரண்டாவது முதலிடம் பெறுகிறது
//
உங்கள் தரப்படுத்தலுக்கு நன்றி ஸ்ரீராம்
//விளக்குமாறு கேட்கிறது........
பதிலளிநீக்குவிளக்கு மாறு//
மூன்றிலும் இதுரொம்ப அருமை தியா
தியா,
பதிலளிநீக்குமூன்றும் முத்துக்கள், ரசித்தேன்,
நன்றி தியா
ஜேகே
சிறப்பான வரிகள் நெஞ்சை தொட்டுவிட்டன .. அருமையான கவிதை... நன்றாக இருக்கிறது...
பதிலளிநீக்கு//எதை முதலில்
பதிலளிநீக்குவிலக்குவது?
விளக்குமாறு
கேட்கிறது
விளக்குமாறு…//
நன்றாய் இருக்கிறது.
என் பக்கம் வந்து
கருத்து சொன்னதற்கு
நன்றி!
அருமை...
பதிலளிநீக்குரொம்ப வித்யாசமா எழுதி இருக்கீங்க தியா.
பதிலளிநீக்குமூன்றுமே... முத்தானக்கவிதை...பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குthenammailakshmanan சொன்னது…
பதிலளிநீக்கு//விளக்குமாறு கேட்கிறது........
விளக்கு மாறு//
மூன்றிலும் இதுரொம்ப அருமை தியா
//
உங்களின் கருத்துக்கு நன்றி தேனம்மை
இன்றைய கவிதை சொன்னது…
பதிலளிநீக்குதியா,
மூன்றும் முத்துக்கள், ரசித்தேன்,
நன்றி தியா
ஜேகே
//
நன்றி ஜேகே
Sethu Maathavan சொன்னது…
பதிலளிநீக்குசிறப்பான வரிகள் நெஞ்சை தொட்டுவிட்டன .. அருமையான கவிதை... நன்றாக இருக்கிறது...
//
நன்றி Sethu Maathavan
HVL சொன்னது…
பதிலளிநீக்கு//எதை முதலில்
விலக்குவது?
விளக்குமாறு
கேட்கிறது
விளக்குமாறு…//
நன்றாய் இருக்கிறது.
என் பக்கம் வந்து
கருத்து சொன்னதற்கு
நன்றி!
//
நன்றிங்க
ஈ ரா சொன்னது…
பதிலளிநீக்குஅருமை...
//
நன்றி ஈ ரா
சி. கருணாகரசு சொன்னது…
பதிலளிநீக்குமூன்றுமே... முத்தானக்கவிதை...பாராட்டுக்கள்.
//
உங்களின் பாராட்டுக்கு நன்றி சி.கருணாகரசு
susi சொன்னது…
பதிலளிநீக்குரொம்ப வித்யாசமா எழுதி இருக்கீங்க தியா.
//
நன்றி susi