யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு போன்ற இலக்கிய வடிவங்களும் பெரும் செல்வாக்குடன் காணப்பட்டன. கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை இலங்கையில் எழுந்த இலக்கியங்கள் எல்லாம் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்துக்கு உரியனவாகவே கொள்ளப்படுகின்றன. கி.பி.1310இல் தம்பதெனியாவில் அரங்கேற்றப்பட்ட ‘சரசோதிமாலை’ என்னும் நூலே ஈழத்துக்குரியதென இனங்காணப்பட்ட முதல் நூல் ஆகும். சோதிடக்கலை பற்றிய பல்வேறு நம்பிக்கைகளினை இந்நூல் தருகின்றது. பின்னர் எழுந்த செகராசசேகர மாலையும் சாஸ்திர, நாள், கோள், நற்பயன் உரைக்கும் பண்புடன் திகழ்கின்றது. வைத்தியம் தொடர்பான நூல்களும் இக்காலத்துக்குரியனவாக இனங்காணப்பட்டன. செகராசசேகரம், பரராசசேகரம் என்பன சிறந்த வைத்திய நூல்களாக இருப்பினும் ‘விசகடி’ வைத்தியம் பற்றிய குறிப்பெதனையும் அவற்றிலிருந்து பெறமுடியாமை ஓர் குறைபாடே எனலாம். ‘தாயைக் கொன்றான் சாறெடுத்துத் தடவிக்கொண்டால் தீர்ந்திடுமே’ என நெருப்புச் சுட்ட புண்ணுக்கான மருந்து கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சிலருக்கு மட்டுமே விளங்கக்கூடிய (தாயைக் கொன...
:(.என்ன சொல்வது..ம்ம்
பதிலளிநீக்குஒருபடத்திலே சொல்லப்படும் அர்த்தங்கள் ஆயிரம்...
பதிலளிநீக்குவாவ்... படமும் அருமை... வரிகளும் அருமை...!
பதிலளிநீக்கு:)
பதிலளிநீக்குnice effort
சில வரிகளில் பலரின் வலியை நினைவுக்கு கொண்டு வருகிறீர்கள்
பதிலளிநீக்குநன்றி தியா
ஜேகே
காகிதரோஜாக்களின் காலமிது! உண்மையான ரோஜாக்களை உதாசீனம் செய்வது இயல்பே!
பதிலளிநீக்குவானம்பாடிகள் கூறியது...
பதிலளிநீக்கு:(.என்ன சொல்வது..ம்ம்
//
இப்பிடி சொன்னால் எப்படி?
ஏதாவது சொல்லுங்க
நிலாமதி கூறியது...ஒருபடத்திலே சொல்லப்படும் அர்த்தங்கள் ஆயிரம்.
பதிலளிநீக்கு//
நன்றி அக்கா
சே.குமார் கூறியது...வாவ்... படமும் அருமை... வரிகளும் அருமை.
பதிலளிநீக்கு//
நன்றி சே.குமார்
இது நான் வடிவமைத்த அனிமேஷன் படம்
நேசமித்ரன் கூறியது...
பதிலளிநீக்கு:)
nice எப்போர்ட்
//
நன்றி நேசமித்திரன்
இன்றைய கவிதை கூறியது...
பதிலளிநீக்குசில வரிகளில் பலரின் வலியை நினைவுக்கு கொண்டு வருகிறீர்கள்
நன்றி தியா
ஜேகே
//
உங்களின் கருத்துக்கு நன்றி இன்றைய கவிதை
சேட்டைக்காரன் கூறியது...
பதிலளிநீக்குகாகிதரோஜாக்களின் காலமிது! உண்மையான ரோஜாக்களை உதாசீனம் செய்வது இயல்பே!
12 பிப்ரவரி, 2010 11:23 அம
//
உண்மைதான்
நன்றி சேட்டைக்காரன்
ஸ்ரீ கூறியது...
பதிலளிநீக்கு:-)
//
(.....)
(..)
????????
arumai Thiyaa
பதிலளிநீக்குதியா வரிகளும் அதற்குள் ரோஜா ஓடித்திரிவதும் அழகாத்தான் இருக்கு.வாழ்த்துக்கள் தியா.
பதிலளிநீக்குபடமும்.... வரியும் நல்லாயிருக்குங்க!
பதிலளிநீக்குகடற்கரை மணலில்
பதிலளிநீக்குகசங்கிக் கிடக்கிறது
அனாதரவாகப் பல
ரோஜாக்கள்|||\|||\
ராஜாக்கள் கை கொடுக்கும் வரை.....
மன்னர்களும் ரோஜாவை மிதிக்காமல்
அதன் மதிப்புத்
தெரியும்வரை....
இயற்கைக்கும் இரக்கம் வரும் வரை...
காமுகர்கள் கசக்காமல் “பூவை”
ஆராதனை வரை....
அழியும் ரோஜாகள்தான்!!
அழகிய படமும், ஆழ்மனப் பதிவும்
அலைக்கழிக்கிறது
நன்றி தியா..
ரோஜா என்றதும் ஒரே மாதிரிதான் எண்ண வேண்டுமா என்ன? ஆணோ, பெண்ணோ, கசக்கி எறியப் பட்ட மனங்கள் எல்லாமே ரோஜாக்கள்தான்.... மென்மையில்...
பதிலளிநீக்குதிகழ் கூறியது...
பதிலளிநீக்குஅருமை
//
நன்றி திகழ்
thenammailakshmanan கூறியது...
பதிலளிநீக்குஅருமை தியா
//
நன்றி
ஹேமா கூறியது...தியா வரிகளும் அதற்குள் ரோஜா ஓடித்திரிவதும் அழகாத்தான் இருக்கு.வாழ்த்துக்கள் தியா
பதிலளிநீக்கு//
நன்றி ஹேமா
சி. கருணாகரசு கூறியது...
பதிலளிநீக்குபடமும்.... வரியும் நல்லாயிருக்குங்க!
//
நன்றிங்க
கலா கூறியது...
பதிலளிநீக்குகடற்கரை மணலில்
கசங்கிக் கிடக்கிறது
அனாதரவாகப் பல
ரோஜாக்கள்|||\|||\
ராஜாக்கள் கை கொடுக்கும் வரை.....
மன்னர்களும் ரோஜாவை மிதிக்காமல்
அதன் மதிப்புத்
தெரியும்வரை....
இயற்கைக்கும் இரக்கம் வரும் வரை...
காமுகர்கள் கசக்காமல் “பூவை”
ஆராதனை வரை....
அழியும் ரோஜாகள்தான்!!
அழகிய படமும், ஆழ்மனப் பதிவும்
அலைக்கழிக்கிறது
நன்றி தியா..
//
நன்றி கலா உங்களின் பதிலுக்கு
எனது கவிதையை விட உங்களின் பதில்
அருமையாக நல்ல விளக்கமாக இருக்கு
நன்றி
ஸ்ரீராம். கூறியது...ரோஜா என்றதும் ஒரே மாதிரிதான் எண்ண வேண்டுமா என்ன? ஆணோ, பெண்ணோ, கசக்கி எறியப் பட்ட மனங்கள் எல்லாமே ரோஜாக்கள்தான்.... மென்மையில்..
பதிலளிநீக்கு//
நீங்கள் சொல்வதும் சரிதான் ஸ்ரீராம்
புலவன் புலிகேசி கூறியது...
பதிலளிநீக்கு:)
//
!!!
!!!
!!!!!!!?
கலகலப்ரியா கூறியது...
பதிலளிநீக்குmm..
//
thanks......
அதை யாரும் சிந்திப்பதில்லை..
பதிலளிநீக்குரோஜாக்களின் மதிப்பு கொடுக்கும் வரை தான்..
எல்லாமே வாடாதவரை தான் மதிப்பு..
நன்றி..