5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்தைகளின் மூலம் சதா இன்னொரு மனிதனுக்கு எடுத்துச் சொல்லப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. இக்கதையுரைத்தல் மரபென்பது இன்று நேற்று தோன்றிய ஒன்றல்ல. தொல்பழங் காலம் முதலே மனிதர்களிடையே இருந்து வரும் ஒருகலை. இந்நிலையில் எல்லாக் கதைகளுமே நாவல்கள் ஆகிவிடுவதில்லை, ‘வடிவமில்லாத வடிவமும், புதிய தனித்துவக் கதையும் சேர்ந்த நடப்பியல் பண்பு உள்ளனவே நாவலாக மதிக்கப்பட வேண்டும்’(யுn ஐவெசழனரஉவழைn வழ நுடெiளா ழேஎநட-1 இ யுசுNழுடுனு ர்நுNவுசுலுஇ p-26) என்ற ‘ஆனோல்ட் ஹென்றி’ அவர்களின் கூற்று நாவலுக்கான வரைவிலக்கணத்தினைத் தருகின்றது. மேற்குலகில் நிலமாணிய அமைப்பின் சிதைவுடன் ஏற்பட்ட சமூகப் புரட்சியின் விளைவாக, பிரபுத்துவ சமூக அமைப்பில் மூழ்கிக் கிடந்த மக்கள் அதிலிருந்து வெளியேறி நவீன கண்டுபிடிப்புக்களைச் செய்ய, புதிய சிக்கல்களும் சவால்களும் மேற்கிளம்பின. இதனால் சமூக அமைப்பிலும் மாற்றங்கள் உருவாக அவற்றின் பதிவுகளை நாவல்கள் வெளிக்கொண்டு வந்தன. மேலைநாட்டவரின் காலணித்துவ ஆட்சியினா
காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம் என்ற பட்டுக் கோட்டையாரின் பாடலை இப்போதுதான் கிருஷ் சார் தளத்தில் கேட்டு வருகிறேன்...
பதிலளிநீக்குதைத் திருநாள் வாழ்த்துக்கள்...
இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு/பொங்கல் நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதமிழர் திருநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபின்புல கருப்பு தான் உறுத்துகிறது நண்பரே?
கண்டிப்பாக உழவும் உழவு சார் வேலைகள் செய்யும் அன்பர்களுக்கு ஒரு முறையேனும் இந்த மரியாதையை செய்ய தான் வேண்டும், நல்ல பொருள் விளக்கத்தோடு நன்றாக வந்திருக்கிறது தியா. வாழ்த்துக்கள். அனைவருக்கும் தமிழர் புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!!!!
பதிலளிநீக்குஉங்களுக்கும் எமதுபொங்கல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅனைத்து நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்த்துக்கள்
பதிலளிநீக்குபொங்கல் நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபொங்கல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்கு//தானுண்ணா வயிறு காய்ந்து
பதிலளிநீக்குதன்நாடு செழித்திடவே
பாடுபடும் - அவ்
ஏர் பிடித்த கைகளுக்கு
பலகோடி வந்தனங்கள்.........//
:)))
அருமையான வாழ்த்து தியா..
உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
பொங்கல் வாழ்த்துக்கள்..;)
பதிலளிநீக்குஏர் பிடித்த கைகளுக்கு பலகோடி
பதிலளிநீக்குவந்தனங்கள்..
....உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....
உழவருக்கு பெருமை சேர்க்கும் கவிதை
பதிலளிநீக்குதைத் திருநாள் வாழ்த்துகள்..
வாழ்த்துகள் தியா
பதிலளிநீக்குhm VANAKKAM. vechachu vechachu...
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குvazhthugal thiyaa..
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு-கேயார்
அட்டகாசம்.
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இனிய தமிழர் திருநாள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தியா.
அருமையான கவிதை தியா...
பதிலளிநீக்குநான் மிகவும் ரசித்தேன்!!!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தியா
பதிலளிநீக்குஎனது வாழ்த்துக்களும்
பதிலளிநீக்குநண்பரே..
அன்புள்ள தியா எங்கு போய் விட்டீர்கள்? என்ன ஆளைக் காணோம்?
பதிலளிநீக்குசூப்பர் தியா :-) என்ன ஆச்சு? ஆளையேகாணோம்?
பதிலளிநீக்குஎனக்கு வாழ்த்துச் சொன்னவர்கள்
பதிலளிநீக்குபதில் சொன்னவர்கள்
கவிதை பற்றி கருத்துக் கூறியோர்
முக்கியமா இந்தக் குறுகிய காலப்பகுதியில்
என்னையும் ஒரு உறவாக மதித்து தேடிய உங்கள் அனைவருக்கும்
நன்றி
//தானுண்ணா வயிறு காய்ந்து
பதிலளிநீக்குதன்நாடு செழித்திடவே
பாடுபடும் - அவ்
ஏர் பிடித்த கைகளுக்கு
பலகோடி வந்தனங்கள்.........//
மனதை தொடும் உண்மை
அற்புதம்
கலக்கிட்டீங்க தியா
பதிலளிநீக்குஜேகே