இந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன். ஆராரோ ஆரிவரோ ஆரடிச்சு நீயழுதாய் அடித்தாரை சொல்லியளு ஆய்கினைகள் பண்ணி வைப்பேன் காத்து நுழையாத வீட்டினுள்ளே காவாலி அவன் நுழைந்தான் பாத்துப்பாத்து கட்டி வைச்ச செல்வமெல்லாம் கொண்டுபோனான் முகமூடி கொண்டொருவன் படியேறி வருவானென்று அடிபாவி நான் நினைக்க ஆதாரம் ஏதுமுண்டோ கடிகாவல் செய்து வைக்க காவலர்கள் யாருமில்லை கடிநாயும் வளர்க்கவில்லை காவலுக்கு வைக்கவில்லை அந்தாளும் சிவனேன்னு ஆகாயம் போயிட்டார் இந்த உலகமதில் எங்களுக்கு வேறு துணை யாருமில்லை சிறுக்கி செம சிறுக்கி சின்னமகள் இவளிருக்க பொறுக்கி எடுத்த முத்து வேறெதற்கு உலகினிலே பொன்னனான பொன்மணியை பொத்திப் பொத்தி வளர்க்கையிலே கண்ணான கண்மணிகள் கருவிழியும் மங்குதடி கருவிழிகள் மங்கி மங்கி காவல் செய்யும் வேளையிலே இரவுதனில் எவன் வருவான் எதையெடுப்பான் என்று பயம் இரவு வரும் வேளையிலே காடையர்கள் வீடு வந்தால் இரவி வரும் வேளைக்குமுன் பாடையெல்லோ கட்டிடுவார் பொழுதேறிப் போகையிலே வருவதுவோ நித துக்கம் அழுதழுது கண்கள் மங்கும் அனுதினமும் முகஞ்சினுங்கும் கள்ளன் வந்தான் என்ற ...
காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம் என்ற பட்டுக் கோட்டையாரின் பாடலை இப்போதுதான் கிருஷ் சார் தளத்தில் கேட்டு வருகிறேன்...
பதிலளிநீக்குதைத் திருநாள் வாழ்த்துக்கள்...
இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு/பொங்கல் நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதமிழர் திருநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபின்புல கருப்பு தான் உறுத்துகிறது நண்பரே?
கண்டிப்பாக உழவும் உழவு சார் வேலைகள் செய்யும் அன்பர்களுக்கு ஒரு முறையேனும் இந்த மரியாதையை செய்ய தான் வேண்டும், நல்ல பொருள் விளக்கத்தோடு நன்றாக வந்திருக்கிறது தியா. வாழ்த்துக்கள். அனைவருக்கும் தமிழர் புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!!!!
பதிலளிநீக்குஉங்களுக்கும் எமதுபொங்கல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅனைத்து நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்த்துக்கள்
பதிலளிநீக்குபொங்கல் நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபொங்கல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்கு//தானுண்ணா வயிறு காய்ந்து
பதிலளிநீக்குதன்நாடு செழித்திடவே
பாடுபடும் - அவ்
ஏர் பிடித்த கைகளுக்கு
பலகோடி வந்தனங்கள்.........//
:)))
அருமையான வாழ்த்து தியா..
உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
பொங்கல் வாழ்த்துக்கள்..;)
பதிலளிநீக்குஏர் பிடித்த கைகளுக்கு பலகோடி
பதிலளிநீக்குவந்தனங்கள்..
....உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....
உழவருக்கு பெருமை சேர்க்கும் கவிதை
பதிலளிநீக்குதைத் திருநாள் வாழ்த்துகள்..
வாழ்த்துகள் தியா
பதிலளிநீக்குhm VANAKKAM. vechachu vechachu...
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குvazhthugal thiyaa..
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு-கேயார்
அட்டகாசம்.
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இனிய தமிழர் திருநாள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தியா.
அருமையான கவிதை தியா...
பதிலளிநீக்குநான் மிகவும் ரசித்தேன்!!!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தியா
பதிலளிநீக்குஎனது வாழ்த்துக்களும்
பதிலளிநீக்குநண்பரே..
அன்புள்ள தியா எங்கு போய் விட்டீர்கள்? என்ன ஆளைக் காணோம்?
பதிலளிநீக்குசூப்பர் தியா :-) என்ன ஆச்சு? ஆளையேகாணோம்?
பதிலளிநீக்குஎனக்கு வாழ்த்துச் சொன்னவர்கள்
பதிலளிநீக்குபதில் சொன்னவர்கள்
கவிதை பற்றி கருத்துக் கூறியோர்
முக்கியமா இந்தக் குறுகிய காலப்பகுதியில்
என்னையும் ஒரு உறவாக மதித்து தேடிய உங்கள் அனைவருக்கும்
நன்றி
//தானுண்ணா வயிறு காய்ந்து
பதிலளிநீக்குதன்நாடு செழித்திடவே
பாடுபடும் - அவ்
ஏர் பிடித்த கைகளுக்கு
பலகோடி வந்தனங்கள்.........//
மனதை தொடும் உண்மை
அற்புதம்
கலக்கிட்டீங்க தியா
பதிலளிநீக்குஜேகே