நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நகர்வின் பின்னரான இயங்கியல் செயற்பாட்டின் ஒருபகுதியாக இந்திய-தமிழ்ச் சூழலில் நவீனத்துவத்தின் சமூகத்தளம் விரிவடைந்த போது மத்தியதர வர்க்கக் கிளர்ச்சியின் வெளிப்பாடாக புனைகதைகள் தமிழுக்குள் வந்து சேரத் தொடங்கின. மரபு ரீதியான நிலவுடைமை அமைப்பின் வீழ்ச்சி, முதலாளித்துவ எழுச்சி, நகரமயவாக்கம், எந்திரமயமான வாழ்வியல், வணிகக் கலாசாரச் செல்வாக்கு என்பன ஆத்மார்த்த ரீதியாக புனைகதைகளில் தாக்கத்தினை உண்டுபண்ணின. தமிழில் முதல்ச் சிறுகதையை எழுதிய வ.வே.சு.ஐயருடன்தான் தமிழ்ச் சிறுகதை வரலாறு பிறக்கின்றது. ‘இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், சமூக சீர்திருத்தங்களிலும் மக்களை ஊக்குவிப்பதற்குக் கற்றவர்கள் இலக்கியம் படைக்க வேண்டும் என்ற கருத்துடையவர்’(30) வ.வே.சு.ஐயர் ஆவார். தனிமனித நேயம், வீரம், சோகம், தியாகம், காதல், நாட்டுப்பற்று, தத்துவம் போன்ற பல விடயங்களை உள்ளடக்கி வெளிவந்த ‘மங்கையக்கரசியின் காதல் முதலிய கதைகள்’(1917) தொகுதியில், ‘குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை’ யை வ
காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம் என்ற பட்டுக் கோட்டையாரின் பாடலை இப்போதுதான் கிருஷ் சார் தளத்தில் கேட்டு வருகிறேன்...
பதிலளிநீக்குதைத் திருநாள் வாழ்த்துக்கள்...
இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு/பொங்கல் நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதமிழர் திருநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபின்புல கருப்பு தான் உறுத்துகிறது நண்பரே?
கண்டிப்பாக உழவும் உழவு சார் வேலைகள் செய்யும் அன்பர்களுக்கு ஒரு முறையேனும் இந்த மரியாதையை செய்ய தான் வேண்டும், நல்ல பொருள் விளக்கத்தோடு நன்றாக வந்திருக்கிறது தியா. வாழ்த்துக்கள். அனைவருக்கும் தமிழர் புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!!!!
பதிலளிநீக்குஉங்களுக்கும் எமதுபொங்கல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅனைத்து நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்த்துக்கள்
பதிலளிநீக்குபொங்கல் நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபொங்கல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்கு//தானுண்ணா வயிறு காய்ந்து
பதிலளிநீக்குதன்நாடு செழித்திடவே
பாடுபடும் - அவ்
ஏர் பிடித்த கைகளுக்கு
பலகோடி வந்தனங்கள்.........//
:)))
அருமையான வாழ்த்து தியா..
உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
பொங்கல் வாழ்த்துக்கள்..;)
பதிலளிநீக்குஏர் பிடித்த கைகளுக்கு பலகோடி
பதிலளிநீக்குவந்தனங்கள்..
....உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....
உழவருக்கு பெருமை சேர்க்கும் கவிதை
பதிலளிநீக்குதைத் திருநாள் வாழ்த்துகள்..
வாழ்த்துகள் தியா
பதிலளிநீக்குhm VANAKKAM. vechachu vechachu...
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குvazhthugal thiyaa..
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு-கேயார்
அட்டகாசம்.
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இனிய தமிழர் திருநாள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தியா.
அருமையான கவிதை தியா...
பதிலளிநீக்குநான் மிகவும் ரசித்தேன்!!!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தியா
பதிலளிநீக்குஎனது வாழ்த்துக்களும்
பதிலளிநீக்குநண்பரே..
அன்புள்ள தியா எங்கு போய் விட்டீர்கள்? என்ன ஆளைக் காணோம்?
பதிலளிநீக்குசூப்பர் தியா :-) என்ன ஆச்சு? ஆளையேகாணோம்?
பதிலளிநீக்குஎனக்கு வாழ்த்துச் சொன்னவர்கள்
பதிலளிநீக்குபதில் சொன்னவர்கள்
கவிதை பற்றி கருத்துக் கூறியோர்
முக்கியமா இந்தக் குறுகிய காலப்பகுதியில்
என்னையும் ஒரு உறவாக மதித்து தேடிய உங்கள் அனைவருக்கும்
நன்றி
//தானுண்ணா வயிறு காய்ந்து
பதிலளிநீக்குதன்நாடு செழித்திடவே
பாடுபடும் - அவ்
ஏர் பிடித்த கைகளுக்கு
பலகோடி வந்தனங்கள்.........//
மனதை தொடும் உண்மை
அற்புதம்
கலக்கிட்டீங்க தியா
பதிலளிநீக்குஜேகே