மொத்தக் கதையும் ஒரு ஹைக்கு கவிதையாக சொல்லிவிட்டீர் ஆனால் இதை ஜீரணம் செய்வது சிரமம். வீடு பார்க்க மட்டும் அல்ல, பள்ளி செல்ல, வயல் உழுக, வெளி செல்ல, மழைக்கு ஒதுங்க என்று நித்தம் பயத்துடன் தான் வாழவேண்டும். நன்றி தியாவின் பேனா.
மொத்தக் கதையும் ஒரு ஹைக்கு கவிதையாக சொல்லிவிட்டீர் ஆனால் இதை ஜீரணம் செய்வது சிரமம். வீடு பார்க்க மட்டும் அல்ல, பள்ளி செல்ல, வயல் உழுக, வெளி செல்ல, மழைக்கு ஒதுங்க என்று நித்தம் பயத்துடன் தான் வாழவேண்டும். நன்றி தியாவின் பேனா.
கல்யாணி சுரேஷ் கூறியது... வாசிப்பர்வகளுக்கு அது வலி நிறைந்த வரிகள் மட்டுமே, அனுபவித்தவர்களுக்கு அது வலிகள் நிறைந்த வாழ்க்கை. கண்ணில் நீர் வருகிறது தியா.
//
கல்யாணி சுரேஷ் நீங்கள் சொல்வது நூறு விழுக்காடு உண்மையுள்ள வரிகள்
பித்தனின் வாக்கு கூறியது... மொத்தக் கதையும் ஒரு ஹைக்கு கவிதையாக சொல்லிவிட்டீர் ஆனால் இதை ஜீரணம் செய்வது சிரமம். வீடு பார்க்க மட்டும் அல்ல, பள்ளி செல்ல, வயல் உழுக, வெளி செல்ல, மழைக்கு ஒதுங்க என்று நித்தம் பயத்துடன் தான் வாழவேண்டும். நன்றி தியாவின் பேனா.
//
நீங்கள் சொல்வதுபோல எல்லாத்துக்கும் இது பொருந்தும் . அதுசரி என்ன இரண்டுமுறை பின்னூட்டியுள்ளீர்கள்?
எங்கள் வீட்டிலும் இரண்டு மிதி வெடிகள் இருந்தது. அது வெடித்திருந்தால் நாங்கள் இன்று இல்லை. பதிவைப் பார்க்கும் போது உடனே எனக்கு அந்த நினைவு தான் வந்தது. அருமையான பதிவு நன்றி தியா அண்ணா.....
ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.மரபு வழிப்பட்ட நிலை 2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு 3. சுதந்திரத்துக்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி 4. அண்மைக்காலப் போக்கு இனி, இவற்றின் செல்நெறிகள் பற்றிச் சுருக்கமாகவும் விரிவாகவும் ஆராய்வது பொருத்தமானதாக அமையும். 5.2.1. மரபு வழிப்பட்ட நிலை மரபுக் கவிதை எனக் கருதப்படுவது சமயச்சார்பு, அறம், ஒழுக்கப்போதனை, புலமை வெளிப்பாடு போன்ற நிலைகளில் நின்று பாடப்பட்ட கடினமான செய்யுட் போக்கைக் கொண்டனவாக விளங்கி வந்துள்ளமையினை அவதானிக்க முடிகின்றது. ‘இன்று மரபாகத் தோன்றுவது ஒருகாலத்தின் புதுமையே என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆகவே இன்றைய புதுமை என்பதும் நாளைய மரபே…’(13) என்பதை நாம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும் இறுக்கமான செய்யுள், பிரபந்த நடையினை ஈழத்தில் கவிதை எழுதிய ஆரம்ப கர்த்தாக்களிடம் காணமுடிகின்றது. அ.குமாரசுவாமிப் புலவர், சுவாமி.விபுலாநந்தர், வித்துவ சிரோன்மணி.சி...
இங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். காண்டீபன் அ க் ஷி கா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இன்று என் வீட்டுக்குள் மூன்றாம் பிறையும் முழு நிலவும் ஒன்றாகக் குடி கொண்டு வாழ்த்த வந்த நன்நாள்.... வருடத்தில் வருகின்ற நாட்களில் எல்லாம் வசந்தத்தைத் தருகின்ற பொன் நாள் இது..... செப்ரெம்பர் இறுதி நாளின் இரவு மட்டும் நீள்வது ஏனோ? ஒக்டோபர் ஒன்று வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்... என் காதல் தேசத்து புன்னகையே எங்கள் வீட்டின் முழு நிலவே உனக்கு இன்று பிறந்தநாள் என்று காலையில் இருந்தே பூப் பறிக்கிறேன் அர்ச்சிப்பதற்காக.... உன் பிறந்தநாள் பரிசாக கடவுள் தந்த எங்கள் அன்புச் செல்வத்துக்கும் உனக்கும் ஒரே நாளில் விழா எடுக்கப் பிறந்த அதிஷ்டக்காரன் நான் என்பதால் ஒரு கர்வம் எனக்குள்... என்ன ஒரு வித்தியாசம் உனக்கு முப்பத்தொன்று மகளுக்கு மூன்று என் அன்பு மனைவியே ...
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு போன்ற இலக்கிய வடிவங்களும் பெரும் செல்வாக்குடன் காணப்பட்டன. கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை இலங்கையில் எழுந்த இலக்கியங்கள் எல்லாம் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்துக்கு உரியனவாகவே கொள்ளப்படுகின்றன. கி.பி.1310இல் தம்பதெனியாவில் அரங்கேற்றப்பட்ட ‘சரசோதிமாலை’ என்னும் நூலே ஈழத்துக்குரியதென இனங்காணப்பட்ட முதல் நூல் ஆகும். சோதிடக்கலை பற்றிய பல்வேறு நம்பிக்கைகளினை இந்நூல் தருகின்றது. பின்னர் எழுந்த செகராசசேகர மாலையும் சாஸ்திர, நாள், கோள், நற்பயன் உரைக்கும் பண்புடன் திகழ்கின்றது. வைத்தியம் தொடர்பான நூல்களும் இக்காலத்துக்குரியனவாக இனங்காணப்பட்டன. செகராசசேகரம், பரராசசேகரம் என்பன சிறந்த வைத்திய நூல்களாக இருப்பினும் ‘விசகடி’ வைத்தியம் பற்றிய குறிப்பெதனையும் அவற்றிலிருந்து பெறமுடியாமை ஓர் குறைபாடே எனலாம். ‘தாயைக் கொன்றான் சாறெடுத்துத் தடவிக்கொண்டால் தீர்ந்திடுமே’ என நெருப்புச் சுட்ட புண்ணுக்கான மருந்து கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சிலருக்கு மட்டுமே விளங்கக்கூடிய (தாயைக் கொன...
மிதிவெடியா அல்லது மிதிவண்டியாங்க..!!
பதிலளிநீக்குதியா நல்லாயிருக்கு
பதிலளிநீக்குகன்னி வெடிகள் வைத்தவர்களாலேயே எடுக்க முடியாத பயங்கரம்.
பதிலளிநீக்குபரிதாபம்.. ஆசைக்கு இப்படி ஒரு தண்டனையா..
பதிலளிநீக்குஆறே வரிகளில் "சுருக்"னு இருக்கு.
வலி நிறைந்து இருக்கிறது...
பதிலளிநீக்குசொந்த மண்
பதிலளிநீக்குசொந்த வீடு
வந்த வெடியில்
நொந்த கால்
பந்தமென இன்று ஊன்றுகோல்..
:(... ம்ம்...
பதிலளிநீக்குஅடேன்கப்பா... 6 வரிகளில் வெடிச்சி சிதரிடிச்சுங்க ... :( அப்படியே நிதர்சனம் :(
பதிலளிநீக்குஅய்யோ என்ன தியா:((
பதிலளிநீக்குகவிதையில் சோகம் உறைந்து இருக்கிறது.
பதிலளிநீக்குநாங்கள் வேண்டி வந்த வரம் தியா.
பதிலளிநீக்குஇன்னும் கிடைத்த வண்ணம் இருக்கிறதே தியா.. :(
பதிலளிநீக்குகந்தக மழை பொழிந்த பூமியில் கற்பூரமா கிடைக்கும் ....வலி சுமந்த வரிகள்.
பதிலளிநீக்குகண்ணி வெடி பயங்கரத்த நல்லா சொல்லியிருக்கீங்க
பதிலளிநீக்குவாசிப்பர்வகளுக்கு அது வலி நிறைந்த வரிகள் மட்டுமே, அனுபவித்தவர்களுக்கு அது வலிகள் நிறைந்த வாழ்க்கை. கண்ணில் நீர் வருகிறது தியா.
பதிலளிநீக்குஉங்கள் வரிகள்....
பதிலளிநீக்குஎன்னுள் இருக்கும் வடுக்களிலிருந்து
மீண்டும் வரவழைத்தது குருதியை
மொத்தக் கதையும் ஒரு ஹைக்கு கவிதையாக சொல்லிவிட்டீர் ஆனால் இதை ஜீரணம் செய்வது சிரமம். வீடு பார்க்க மட்டும் அல்ல, பள்ளி செல்ல, வயல் உழுக, வெளி செல்ல, மழைக்கு ஒதுங்க என்று நித்தம் பயத்துடன் தான் வாழவேண்டும். நன்றி தியாவின் பேனா.
பதிலளிநீக்குமொத்தக் கதையும் ஒரு ஹைக்கு கவிதையாக சொல்லிவிட்டீர் ஆனால் இதை ஜீரணம் செய்வது சிரமம். வீடு பார்க்க மட்டும் அல்ல, பள்ளி செல்ல, வயல் உழுக, வெளி செல்ல, மழைக்கு ஒதுங்க என்று நித்தம் பயத்துடன் தான் வாழவேண்டும். நன்றி தியாவின் பேனா.
பதிலளிநீக்குநல்லா இருக்கு தியா.
பதிலளிநீக்குநல்லாயிருக்கு தியா :-)
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குவினோத்கெளதம் கூறியது...
பதிலளிநீக்குமிதிவெடியா அல்லது மிதிவண்டியாங்க..!!
//
நன்றி வினோத்கெளதம் அது மிதிவெடிங்க
கண்ணிவெடி ரகம்.
D.R.Ashok கூறியது...
பதிலளிநீக்குதியா நல்லாயிருக்கு
//
நன்றி D.R.Ashok
அக்பர் கூறியது...
பதிலளிநீக்குகன்னி வெடிகள் வைத்தவர்களாலேயே எடுக்க முடியாத பயங்கரம்.
//
ஆமாம் அக்பர் உண்மைதான்
நன்றி
PPattian : புபட்டியன் கூறியது...
பதிலளிநீக்குபரிதாபம்.. ஆசைக்கு இப்படி ஒரு தண்டனையா..
ஆறே வரிகளில் "சுருக்"னு இருக்கு.
//
PPattian : புபட்டியன் நன்றி
மிதிவெடியால் கால் இழந்தோர் நம் நாட்டில் நிறையப்பேர்.
கமலேஷ் கூறியது...
பதிலளிநீக்குவலி நிறைந்து இருக்கிறது...
//
நன்றி கமலேஷ்
சந்தான சங்கர் கூறியது...
பதிலளிநீக்குசொந்த மண்
சொந்த வீடு
வந்த வெடியில்
நொந்த கால்
பந்தமென இன்று ஊன்றுகோல்.
//
நன்றி சந்தான சங்கர்
உங்கள் கவிதையும் நல்லாயிருக்கு
கலகலப்ரியா கூறியது...
பதிலளிநீக்கு:(... ம்ம்..
//
நன்றி கலகலப்ரியா
பலா பட்டறை கூறியது...
பதிலளிநீக்குஅடேன்கப்பா... 6 வரிகளில் வெடிச்சி சிதரிடிச்சுங்க ... :( அப்படியே நிதர்சனம் :(
//
மிதிவெடிகள் நச்சு விதைகள்
உங்களின் கருத்துக்கு நன்றி பலா பட்டறை
வானம்பாடிகள் கூறியது...
பதிலளிநீக்குஅய்யோ என்ன தியா:((
//
ஏன் பிடிக்கலையா?
அல்லது எப்பவும் சோகம் கவலை எழுதுறன் என்கிறீர்களா?
நன்றி வானம்பாடிகள்
Chitra கூறியது...
பதிலளிநீக்குகவிதையில் சோகம் உறைந்து இருக்கிறது.
//
நன்றி chitra
ஹேமா கூறியது...
பதிலளிநீக்குநாங்கள் வேண்டி வந்த வரம் தியா.
//
என்ன செய்வது இலங்கையில் பிறந்து தொலைத்துவிட்டோம்
சுசி கூறியது...
பதிலளிநீக்குஇன்னும் கிடைத்த வண்ணம் இருக்கிறதே தியா.. :(
//
இது என்றுதான் தீரும்?
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்
நிலாமதி கூறியது...
பதிலளிநீக்குகந்தக மழை பொழிந்த பூமியில் கற்பூரமா கிடைக்கும் ....வலி சுமந்த வரிகள்.
//
இதுகூட கைக்கூ போலத்தான் இருக்கு.
நன்றி அக்கா
பின்னோக்கி கூறியது...
பதிலளிநீக்குகண்ணி வெடி பயங்கரத்த நல்லா சொல்லியிருக்கீங்க
//
நன்றி பின்னோக்கி
கல்யாணி சுரேஷ் கூறியது...
பதிலளிநீக்குவாசிப்பர்வகளுக்கு அது வலி நிறைந்த வரிகள் மட்டுமே, அனுபவித்தவர்களுக்கு அது வலிகள் நிறைந்த வாழ்க்கை. கண்ணில் நீர் வருகிறது தியா.
//
கல்யாணி சுரேஷ் நீங்கள் சொல்வது நூறு விழுக்காடு உண்மையுள்ள வரிகள்
கலா கூறியது...
பதிலளிநீக்குஉங்கள் வரிகள்....
என்னுள் இருக்கும் வடுக்களிலிருந்து
மீண்டும் வரவழைத்தது குருதியை
//
அதுசரி கலா உங்களின் பதில்கள் கவிதைபோல் நச்சென்று உள்ளன. நீங்கள் ஏன் வலைப்பூ தொடங்கக்கூடாது.
நான் நினைக்கிறேன் நீங்கள் நிறைய கவிதை எழுதியவர் என்று.........
நன்றி
பித்தனின் வாக்கு கூறியது...
பதிலளிநீக்குமொத்தக் கதையும் ஒரு ஹைக்கு கவிதையாக சொல்லிவிட்டீர் ஆனால் இதை ஜீரணம் செய்வது சிரமம். வீடு பார்க்க மட்டும் அல்ல, பள்ளி செல்ல, வயல் உழுக, வெளி செல்ல, மழைக்கு ஒதுங்க என்று நித்தம் பயத்துடன் தான் வாழவேண்டும். நன்றி தியாவின் பேனா.
//
நீங்கள் சொல்வதுபோல எல்லாத்துக்கும் இது பொருந்தும் .
அதுசரி என்ன இரண்டுமுறை பின்னூட்டியுள்ளீர்கள்?
பா.ராஜாராம் கூறியது...
பதிலளிநீக்குநல்லா இருக்கு தியா
//
நன்றி பா.ரா
சிங்கக்குட்டி கூறியது...
பதிலளிநீக்குநல்லாயிருக்கு தியா :-
//
நன்றி சிங்கக்குட்டி
கவிக்கிழவன் கூறியது...
பதிலளிநீக்குஅருமை.
//
நன்றி கவிக்கிழவன்
பதற வைக்கும் வரிகள்.
பதிலளிநீக்குநெருடும் வரிகள் தியா. வார்த்தைகளால் வலி ஆற்ற முடியாது. இருந்தும் நல்ல காலம் கண்டிப்பாக வரும்...
பதிலளிநீக்குவலிக்கிறது தோழா...குற்ற உணர்ச்சியும் பாடாய் படுத்துகிறது
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குரொம்பக் கொடுமை தியா
பதிலளிநீக்குS.A. நவாஸுதீன் கூறியது...
பதிலளிநீக்குபதற வைக்கும் வரிகள்.
//
நன்றி S.A. நவாஸுதீன்
காவிரிக்கரையோன் MJVகூறியது...
பதிலளிநீக்குநெருடும் வரிகள் தியா. வார்த்தைகளால் வலி ஆற்ற முடியாது. இருந்தும் நல்ல காலம் கண்டிப்பாக வரும்.
//
உண்மைதான் காவிரிக்கரையோன் MJV இப்படியும் உலகின் ஓர் மூலையில் வாழ்கிறார்கள்.
anto கூறியது...
பதிலளிநீக்குவலிக்கிறது தோழா...குற்ற உணர்ச்சியும் பாடாய் படுத்துகிறது
//
உங்களின் கருத்துக்கு நன்றி anto
சே.குமார் கூறியது...
பதிலளிநீக்குஅருமை.
//
நன்றி சே. குமார்.
thenammailakshmanan கூறியது...
பதிலளிநீக்குரொம்பக் கொடுமை தியா
//
உங்களின் கருத்துக்கு நன்றி thenammailakshmanan
மீள முடியாத பரிசு.
பதிலளிநீக்குகவிதை மனதை அழுத்துகிறதுங்க....
பதிலளிநீக்குதங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்
பொங்கல் வாழ்த்துக்கள் தியா :-)
பதிலளிநீக்குஸ்ரீராம். கூறியது...
பதிலளிநீக்குமீள முடியாத பரிசு
//
உண்மைதான் ஸ்ரீராம்
சி. கருணாகரசு கூறியது...
பதிலளிநீக்குகவிதை மனதை அழுத்துகிறதுங்க....
தங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்
//
சி.கருணாகரசு உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்
சிங்கக்குட்டி கூறியது...
பதிலளிநீக்குபொங்கல் வாழ்த்துக்கள் தியா :-)
//
சிங்கக்குட்டி உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்
அக்பர் கூறியது...
பதிலளிநீக்குஇனிய பொங்கல் வாழ்த்துகள்
//
நன்றி அக்பர் உங்களுக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துகள்
எங்கள் வீட்டிலும் இரண்டு மிதி வெடிகள் இருந்தது. அது வெடித்திருந்தால் நாங்கள் இன்று இல்லை. பதிவைப் பார்க்கும் போது உடனே எனக்கு அந்த நினைவு தான் வந்தது. அருமையான பதிவு நன்றி தியா அண்ணா.....
பதிலளிநீக்கு