கனவுகள் கலைந்தபோது

என் கவிதையில் இருந்து ஒரு பகுதி...


என் நித்திய கனவில் அடிக்கடி,

கடவுளின் கழுத்தைச் சுற்றியபடி பாம்பு இருந்தது.

கடவுள் என் பரிசுத்தமான இரகசியங்களை, 

அறிந்து வைத்திருக்கலாம் என்ற பரிபூரண நம்பிக்கையில்,

அவரின் காலடியில் மண்டியிட்டு விழுவேன். 

பின் எழுவேன், பின் விழுவேன் - இது 

அடிக்கடி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.


-தியா-

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)