ஜனவரி 17, 2022

கனவுகள் கலைந்தபோது

என் கவிதையில் இருந்து ஒரு பகுதி...


என் நித்திய கனவில் அடிக்கடி,

கடவுளின் கழுத்தைச் சுற்றியபடி பாம்பு இருந்தது.

கடவுள் என் பரிசுத்தமான இரகசியங்களை, 

அறிந்து வைத்திருக்கலாம் என்ற பரிபூரண நம்பிக்கையில்,

அவரின் காலடியில் மண்டியிட்டு விழுவேன். 

பின் எழுவேன், பின் விழுவேன் - இது 

அடிக்கடி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.


-தியா-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-