நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நகர்வின் பின்னரான இயங்கியல் செயற்பாட்டின் ஒருபகுதியாக இந்திய-தமிழ்ச் சூழலில் நவீனத்துவத்தின் சமூகத்தளம் விரிவடைந்த போது மத்தியதர வர்க்கக் கிளர்ச்சியின் வெளிப்பாடாக புனைகதைகள் தமிழுக்குள் வந்து சேரத் தொடங்கின. மரபு ரீதியான நிலவுடைமை அமைப்பின் வீழ்ச்சி, முதலாளித்துவ எழுச்சி, நகரமயவாக்கம், எந்திரமயமான வாழ்வியல், வணிகக் கலாசாரச் செல்வாக்கு என்பன ஆத்மார்த்த ரீதியாக புனைகதைகளில் தாக்கத்தினை உண்டுபண்ணின. தமிழில் முதல்ச் சிறுகதையை எழுதிய வ.வே.சு.ஐயருடன்தான் தமிழ்ச் சிறுகதை வரலாறு பிறக்கின்றது. ‘இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், சமூக சீர்திருத்தங்களிலும் மக்களை ஊக்குவிப்பதற்குக் கற்றவர்கள் இலக்கியம் படைக்க வேண்டும் என்ற கருத்துடையவர்’(30) வ.வே.சு.ஐயர் ஆவார். தனிமனித நேயம், வீரம், சோகம், தியாகம், காதல், நாட்டுப்பற்று, தத்துவம் போன்ற பல விடயங்களை உள்ளடக்கி வெளிவந்த ‘மங்கையக்கரசியின் காதல் முதலிய கதைகள்’(1917) தொகுதியில், ‘குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை’ யை வ
அள்ளியதால்...அந்தக் கைகளால் கவிதை ஆகி விட்டதா?
பதிலளிநீக்குவாவ்... காதல் கவிஞனாக்கியதோ...
பதிலளிநீக்குநல்லாயிருக்கு.
அடடடடடா..
பதிலளிநீக்குஅள்ளிய கைகளால் கவிதையானதா இல்லை எழதியதின் மகத்துவம் குப்பையாக கருதப்பட்டதில் உண்மை புரிந்ததா?
பதிலளிநீக்குநல்லா இருக்கு நண்பரே
ஜேகே
ஸ்ரீராம். சொன்னது…
பதிலளிநீக்குஅள்ளியதால்...அந்தக் கைகளால் கவிதை ஆகி விட்டதா?
24 ஆகஸ்ட், 2010 8:35 pm
//
நன்றி ஸ்ரீராம்
நீங்கள் சொல்வதுதான் சரி
சே.குமார் சொன்னது…
பதிலளிநீக்குவாவ்... காதல் கவிஞனாக்கியதோ...
நல்லாயிருக்கு.
24 ஆகஸ்ட், 2010 9:42 pm
//
காதல் என்னைக் கவிஞனாக்கவில்லை.
நான் காதல் -கலியாணத்துக்கு முதலே
எழுத தொடன்கிடன்.
சுசி சொன்னது…
பதிலளிநீக்குஅடடடடடா..
24 ஆகஸ்ட், 2010 10:50 pm
//
நன்றி
Chitra சொன்னது…
பதிலளிநீக்கு:-)
25 ஆகஸ்ட், 2010 5:18 am
//
ம்
இன்றைய கவிதை சொன்னது…
பதிலளிநீக்குஅள்ளிய கைகளால் கவிதையானதா இல்லை எழதியதின் மகத்துவம் குப்பையாக கருதப்பட்டதில் உண்மை புரிந்ததா?
நல்லா இருக்கு நண்பரே
ஜேகே
25 ஆகஸ்ட், 2010 8:43 am
//
நன்றி
நல்ல விளக்கம்
செம கவிதைங்க..... கலக்கல்.
பதிலளிநீக்குஅருமை..!
பதிலளிநீக்கு-
DREAMER
very nice ..
பதிலளிநீக்குசி. கருணாகரசு சொன்னது…
பதிலளிநீக்குசெம கவிதைங்க..... கலக்கல்.
27 ஆகஸ்ட், 2010 4:10 pm
//
நன்றிங்க
DREAMER சொன்னது…
பதிலளிநீக்குஅருமை..!
-
DREAMER
//
நன்றி
sundaravadivelu சொன்னது…
பதிலளிநீக்குvery nice ..
27 ஆகஸ்ட், 2010 11:12 pm
//
thanks
கவித்துவமான சிந்தனை!! கவிதை அருமை!!
பதிலளிநீக்குவார்த்தைகள் வந்து விழுந்ததே கவிதை
பதிலளிநீக்குஅந்த வார்த்தையே இங்கு கவிதையாய் ஆனதே விந்தை