ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.மரபு வழிப்பட்ட நிலை 2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு 3. சுதந்திரத்துக்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி 4. அண்மைக்காலப் போக்கு இனி, இவற்றின் செல்நெறிகள் பற்றிச் சுருக்கமாகவும் விரிவாகவும் ஆராய்வது பொருத்தமானதாக அமையும். 5.2.1. மரபு வழிப்பட்ட நிலை மரபுக் கவிதை எனக் கருதப்படுவது சமயச்சார்பு, அறம், ஒழுக்கப்போதனை, புலமை வெளிப்பாடு போன்ற நிலைகளில் நின்று பாடப்பட்ட கடினமான செய்யுட் போக்கைக் கொண்டனவாக விளங்கி வந்துள்ளமையினை அவதானிக்க முடிகின்றது. ‘இன்று மரபாகத் தோன்றுவது ஒருகாலத்தின் புதுமையே என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆகவே இன்றைய புதுமை என்பதும் நாளைய மரபே…’(13) என்பதை நாம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும் இறுக்கமான செய்யுள், பிரபந்த நடையினை ஈழத்தில் கவிதை எழுதிய ஆரம்ப கர்த்தாக்களிடம் காணமுடிகின்றது. அ.குமாரசுவாமிப் புலவர், சுவாமி.விபுலாநந்தர், வித்துவ சிரோன்மணி.சி
அள்ளியதால்...அந்தக் கைகளால் கவிதை ஆகி விட்டதா?
பதிலளிநீக்குவாவ்... காதல் கவிஞனாக்கியதோ...
பதிலளிநீக்குநல்லாயிருக்கு.
அடடடடடா..
பதிலளிநீக்குஅள்ளிய கைகளால் கவிதையானதா இல்லை எழதியதின் மகத்துவம் குப்பையாக கருதப்பட்டதில் உண்மை புரிந்ததா?
பதிலளிநீக்குநல்லா இருக்கு நண்பரே
ஜேகே
ஸ்ரீராம். சொன்னது…
பதிலளிநீக்குஅள்ளியதால்...அந்தக் கைகளால் கவிதை ஆகி விட்டதா?
24 ஆகஸ்ட், 2010 8:35 pm
//
நன்றி ஸ்ரீராம்
நீங்கள் சொல்வதுதான் சரி
சே.குமார் சொன்னது…
பதிலளிநீக்குவாவ்... காதல் கவிஞனாக்கியதோ...
நல்லாயிருக்கு.
24 ஆகஸ்ட், 2010 9:42 pm
//
காதல் என்னைக் கவிஞனாக்கவில்லை.
நான் காதல் -கலியாணத்துக்கு முதலே
எழுத தொடன்கிடன்.
சுசி சொன்னது…
பதிலளிநீக்குஅடடடடடா..
24 ஆகஸ்ட், 2010 10:50 pm
//
நன்றி
Chitra சொன்னது…
பதிலளிநீக்கு:-)
25 ஆகஸ்ட், 2010 5:18 am
//
ம்
இன்றைய கவிதை சொன்னது…
பதிலளிநீக்குஅள்ளிய கைகளால் கவிதையானதா இல்லை எழதியதின் மகத்துவம் குப்பையாக கருதப்பட்டதில் உண்மை புரிந்ததா?
நல்லா இருக்கு நண்பரே
ஜேகே
25 ஆகஸ்ட், 2010 8:43 am
//
நன்றி
நல்ல விளக்கம்
செம கவிதைங்க..... கலக்கல்.
பதிலளிநீக்குஅருமை..!
பதிலளிநீக்கு-
DREAMER
very nice ..
பதிலளிநீக்குசி. கருணாகரசு சொன்னது…
பதிலளிநீக்குசெம கவிதைங்க..... கலக்கல்.
27 ஆகஸ்ட், 2010 4:10 pm
//
நன்றிங்க
DREAMER சொன்னது…
பதிலளிநீக்குஅருமை..!
-
DREAMER
//
நன்றி
sundaravadivelu சொன்னது…
பதிலளிநீக்குvery nice ..
27 ஆகஸ்ட், 2010 11:12 pm
//
thanks
கவித்துவமான சிந்தனை!! கவிதை அருமை!!
பதிலளிநீக்குவார்த்தைகள் வந்து விழுந்ததே கவிதை
பதிலளிநீக்குஅந்த வார்த்தையே இங்கு கவிதையாய் ஆனதே விந்தை