பிச்சைக்காரனின் ஓட்டு





நம்மூர்
புகையிரத நிலையம்

நான்கு அடுக்குப் பாதைகள்
நாலா பக்கம் மக்கள் வெள்ளம்
நாற்பது பிச்சைக்காரர்
நாறுகிறது நம் நகரம்...


பொருளாதார நெருக்கடி

நேற்றைய நாள் - வேலை தேடினேன்
இன்றைய நாள் - வேலை தேடுகிறேன்
நாளைய நாள் - வேலை தேடுவேன்...


பிச்சைக்காரனின் (தேர்தல்)ஓட்டு

நேற்றுவரை
பிச்சை எடுத்தேன்
இன்று நான்
பிச்சை போடுகிறேன்...

கருத்துகள்

  1. வாக்களித்து
    வேலை இழந்து
    பிச்சை எடுக்கும் நிலையை
    அழகாகச் சொல்லியுள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  2. ஆறுமுகம் முருகேசன் சொன்னது…

    :)))
    //
    ???

    பதிலளிநீக்கு
  3. திகழ் சொன்னது…

    வாக்களித்து
    வேலை இழந்து
    பிச்சை எடுக்கும் நிலையை
    அழகாகச் சொல்லியுள்ளீர்கள்

    //

    எல்லாம் பட்டுத் தெளிபவைதானே
    நன்றி திகழ

    பதிலளிநீக்கு
  4. அக்பர் சொன்னது…

    good one
    //

    thanks அக்பர்

    பதிலளிநீக்கு
  5. இரண்டும் மூன்றும் மிக அருமை தியா

    பதிலளிநீக்கு
  6. நேற்றைய நாள் - வேலை தேடினேன்
    இன்றைய நாள் - வேலை தேடுகிறேன்
    நாளைய நாள் - வேலை தேடுவேன்...\\\\\

    பிச்சையெடுத்துப் பிழைப்பவர்களுக்கு
    இம் மூன்று வரிகளின் “வேலை” இல்லை
    சந்தோசமான வாழ்க்கை.
    இவர்கள் மட்டுந்தான் கொடுப்பதைக்,கிடைப்பதை
    வைத்துக் கவலையில்லாமல் காலம் கழிக்கிறார்கள்

    நன்றாக இருக்கின்றது உங்கள் அன்றாடப் பார்வைகளின்
    பதிவு.

    பதிலளிநீக்கு
  7. ‘பிச்சை’ மற்றும் ‘வேலை தேடுவது’ அருமை. வாழ்த்துக்கள் தியா..

    பதிலளிநீக்கு
  8. thenammailakshmanan சொன்னது…

    இரண்டும் மூன்றும் மிக அருமை தியா

    //

    நன்றி தேனம்மை லக்ஷ்மணன்

    பதிலளிநீக்கு
  9. வினோத்கெளதம் சொன்னது…

    ரெண்டு சூப்பர்..

    //

    நன்றி வினோத்கெளதம்

    பதிலளிநீக்கு
  10. ILLUMINATI சொன்னது…

    boss,etho thappunnu solli iruntheengale enna athu? :)

    //

    அதுவா தல

    பதிலளிநீக்கு
  11. சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

    அந்த ஓட்டு கவிதை நிஜம் சொல்கிறது.

    //
    அப்படியா நன்றிங்க

    பதிலளிநீக்கு
  12. கலா சொன்னது…

    நேற்றைய நாள் - வேலை தேடினேன்
    இன்றைய நாள் - வேலை தேடுகிறேன்
    நாளைய நாள் - வேலை தேடுவேன்...\\\\\

    பிச்சையெடுத்துப் பிழைப்பவர்களுக்கு
    இம் மூன்று வரிகளின் “வேலை” இல்லை
    சந்தோசமான வாழ்க்கை.
    இவர்கள் மட்டுந்தான் கொடுப்பதைக்,கிடைப்பதை
    வைத்துக் கவலையில்லாமல் காலம் கழிக்கிறார்கள்

    நன்றாக இருக்கின்றது உங்கள் அன்றாடப் பார்வைகளின்
    பதிவு.

    //

    உங்களின் விமர்சனத்துடன் கூடிய பார்வைக்கு நன்றி கலா

    பதிலளிநீக்கு
  13. PPattian : புபட்டியன் சொன்னது…

    சிறு பொன்மணிகள்.. :)

    //

    என்ன அப்படிச் சொல்லிட்டிங்கள் PPattian : புபட்டியன்
    நன்றி

    பதிலளிநீக்கு
  14. புதுவை வெ. செந்தில் சொன்னது…

    ‘பிச்சை’ மற்றும் ‘வேலை தேடுவது’ அருமை. வாழ்த்துக்கள் தியா..
    //

    நன்றி புதுவை வெ. செந்தில்
    முன்பும் என் வலைப்பூவுக்கு வந்தீர்களா?
    உங்கள் வரவுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  15. ஸ்ரீராம். சொன்னது…

    நல்லா இருக்கு தியா.

    //

    நன்றி ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  16. தியா அந்த பிச்சைக்காரன் கவிதை சூப்பர்!!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி