நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நகர்வின் பின்னரான இயங்கியல் செயற்பாட்டின் ஒருபகுதியாக இந்திய-தமிழ்ச் சூழலில் நவீனத்துவத்தின் சமூகத்தளம் விரிவடைந்த போது மத்தியதர வர்க்கக் கிளர்ச்சியின் வெளிப்பாடாக புனைகதைகள் தமிழுக்குள் வந்து சேரத் தொடங்கின. மரபு ரீதியான நிலவுடைமை அமைப்பின் வீழ்ச்சி, முதலாளித்துவ எழுச்சி, நகரமயவாக்கம், எந்திரமயமான வாழ்வியல், வணிகக் கலாசாரச் செல்வாக்கு என்பன ஆத்மார்த்த ரீதியாக புனைகதைகளில் தாக்கத்தினை உண்டுபண்ணின. தமிழில் முதல்ச் சிறுகதையை எழுதிய வ.வே.சு.ஐயருடன்தான் தமிழ்ச் சிறுகதை வரலாறு பிறக்கின்றது. ‘இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், சமூக சீர்திருத்தங்களிலும் மக்களை ஊக்குவிப்பதற்குக் கற்றவர்கள் இலக்கியம் படைக்க வேண்டும் என்ற கருத்துடையவர்’(30) வ.வே.சு.ஐயர் ஆவார். தனிமனித நேயம், வீரம், சோகம், தியாகம், காதல், நாட்டுப்பற்று, தத்துவம் போன்ற பல விடயங்களை உள்ளடக்கி வெளிவந்த ‘மங்கையக்கரசியின் காதல் முதலிய கதைகள்’(1917) தொகுதியில், ‘குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை’ யை வ
:)))
பதிலளிநீக்குவாக்களித்து
பதிலளிநீக்குவேலை இழந்து
பிச்சை எடுக்கும் நிலையை
அழகாகச் சொல்லியுள்ளீர்கள்
good one
பதிலளிநீக்குஆறுமுகம் முருகேசன் சொன்னது…
பதிலளிநீக்கு:)))
//
???
திகழ் சொன்னது…
பதிலளிநீக்குவாக்களித்து
வேலை இழந்து
பிச்சை எடுக்கும் நிலையை
அழகாகச் சொல்லியுள்ளீர்கள்
//
எல்லாம் பட்டுத் தெளிபவைதானே
நன்றி திகழ
அக்பர் சொன்னது…
பதிலளிநீக்குgood one
//
thanks அக்பர்
இரண்டும் மூன்றும் மிக அருமை தியா
பதிலளிநீக்குரெண்டு சூப்பர்..
பதிலளிநீக்குboss,etho thappunnu solli iruntheengale enna athu? :)
பதிலளிநீக்குஅந்த ஓட்டு கவிதை நிஜம் சொல்கிறது.
பதிலளிநீக்குநேற்றைய நாள் - வேலை தேடினேன்
பதிலளிநீக்குஇன்றைய நாள் - வேலை தேடுகிறேன்
நாளைய நாள் - வேலை தேடுவேன்...\\\\\
பிச்சையெடுத்துப் பிழைப்பவர்களுக்கு
இம் மூன்று வரிகளின் “வேலை” இல்லை
சந்தோசமான வாழ்க்கை.
இவர்கள் மட்டுந்தான் கொடுப்பதைக்,கிடைப்பதை
வைத்துக் கவலையில்லாமல் காலம் கழிக்கிறார்கள்
நன்றாக இருக்கின்றது உங்கள் அன்றாடப் பார்வைகளின்
பதிவு.
சிறு பொன்மணிகள்.. :)
பதிலளிநீக்கு‘பிச்சை’ மற்றும் ‘வேலை தேடுவது’ அருமை. வாழ்த்துக்கள் தியா..
பதிலளிநீக்குநல்லா இருக்கு தியா.
பதிலளிநீக்குthenammailakshmanan சொன்னது…
பதிலளிநீக்குஇரண்டும் மூன்றும் மிக அருமை தியா
//
நன்றி தேனம்மை லக்ஷ்மணன்
வினோத்கெளதம் சொன்னது…
பதிலளிநீக்குரெண்டு சூப்பர்..
//
நன்றி வினோத்கெளதம்
ILLUMINATI சொன்னது…
பதிலளிநீக்குboss,etho thappunnu solli iruntheengale enna athu? :)
//
அதுவா தல
சைவகொத்துப்பரோட்டா சொன்னது…
பதிலளிநீக்குஅந்த ஓட்டு கவிதை நிஜம் சொல்கிறது.
//
அப்படியா நன்றிங்க
கலா சொன்னது…
பதிலளிநீக்குநேற்றைய நாள் - வேலை தேடினேன்
இன்றைய நாள் - வேலை தேடுகிறேன்
நாளைய நாள் - வேலை தேடுவேன்...\\\\\
பிச்சையெடுத்துப் பிழைப்பவர்களுக்கு
இம் மூன்று வரிகளின் “வேலை” இல்லை
சந்தோசமான வாழ்க்கை.
இவர்கள் மட்டுந்தான் கொடுப்பதைக்,கிடைப்பதை
வைத்துக் கவலையில்லாமல் காலம் கழிக்கிறார்கள்
நன்றாக இருக்கின்றது உங்கள் அன்றாடப் பார்வைகளின்
பதிவு.
//
உங்களின் விமர்சனத்துடன் கூடிய பார்வைக்கு நன்றி கலா
PPattian : புபட்டியன் சொன்னது…
பதிலளிநீக்குசிறு பொன்மணிகள்.. :)
//
என்ன அப்படிச் சொல்லிட்டிங்கள் PPattian : புபட்டியன்
நன்றி
புதுவை வெ. செந்தில் சொன்னது…
பதிலளிநீக்கு‘பிச்சை’ மற்றும் ‘வேலை தேடுவது’ அருமை. வாழ்த்துக்கள் தியா..
//
நன்றி புதுவை வெ. செந்தில்
முன்பும் என் வலைப்பூவுக்கு வந்தீர்களா?
உங்கள் வரவுக்கு நன்றி
ஸ்ரீராம். சொன்னது…
பதிலளிநீக்குநல்லா இருக்கு தியா.
//
நன்றி ஸ்ரீராம்
மூன்றும் மிக அருமை தியா..
பதிலளிநீக்குஅருமை தியா.:)
பதிலளிநீக்குதியா அந்த பிச்சைக்காரன் கவிதை சூப்பர்!!!
பதிலளிநீக்கு