இந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன். ஆராரோ ஆரிவரோ ஆரடிச்சு நீயழுதாய் அடித்தாரை சொல்லியளு ஆய்கினைகள் பண்ணி வைப்பேன் காத்து நுழையாத வீட்டினுள்ளே காவாலி அவன் நுழைந்தான் பாத்துப்பாத்து கட்டி வைச்ச செல்வமெல்லாம் கொண்டுபோனான் முகமூடி கொண்டொருவன் படியேறி வருவானென்று அடிபாவி நான் நினைக்க ஆதாரம் ஏதுமுண்டோ கடிகாவல் செய்து வைக்க காவலர்கள் யாருமில்லை கடிநாயும் வளர்க்கவில்லை காவலுக்கு வைக்கவில்லை அந்தாளும் சிவனேன்னு ஆகாயம் போயிட்டார் இந்த உலகமதில் எங்களுக்கு வேறு துணை யாருமில்லை சிறுக்கி செம சிறுக்கி சின்னமகள் இவளிருக்க பொறுக்கி எடுத்த முத்து வேறெதற்கு உலகினிலே பொன்னனான பொன்மணியை பொத்திப் பொத்தி வளர்க்கையிலே கண்ணான கண்மணிகள் கருவிழியும் மங்குதடி கருவிழிகள் மங்கி மங்கி காவல் செய்யும் வேளையிலே இரவுதனில் எவன் வருவான் எதையெடுப்பான் என்று பயம் இரவு வரும் வேளையிலே காடையர்கள் வீடு வந்தால் இரவி வரும் வேளைக்குமுன் பாடையெல்லோ கட்டிடுவார் பொழுதேறிப் போகையிலே வருவதுவோ நித துக்கம் அழுதழுது கண்கள் மங்கும் அனுதினமும் முகஞ்சினுங்கும் கள்ளன்
:)))
பதிலளிநீக்குவாக்களித்து
பதிலளிநீக்குவேலை இழந்து
பிச்சை எடுக்கும் நிலையை
அழகாகச் சொல்லியுள்ளீர்கள்
good one
பதிலளிநீக்குஆறுமுகம் முருகேசன் சொன்னது…
பதிலளிநீக்கு:)))
//
???
திகழ் சொன்னது…
பதிலளிநீக்குவாக்களித்து
வேலை இழந்து
பிச்சை எடுக்கும் நிலையை
அழகாகச் சொல்லியுள்ளீர்கள்
//
எல்லாம் பட்டுத் தெளிபவைதானே
நன்றி திகழ
அக்பர் சொன்னது…
பதிலளிநீக்குgood one
//
thanks அக்பர்
இரண்டும் மூன்றும் மிக அருமை தியா
பதிலளிநீக்குரெண்டு சூப்பர்..
பதிலளிநீக்குboss,etho thappunnu solli iruntheengale enna athu? :)
பதிலளிநீக்குஅந்த ஓட்டு கவிதை நிஜம் சொல்கிறது.
பதிலளிநீக்குநேற்றைய நாள் - வேலை தேடினேன்
பதிலளிநீக்குஇன்றைய நாள் - வேலை தேடுகிறேன்
நாளைய நாள் - வேலை தேடுவேன்...\\\\\
பிச்சையெடுத்துப் பிழைப்பவர்களுக்கு
இம் மூன்று வரிகளின் “வேலை” இல்லை
சந்தோசமான வாழ்க்கை.
இவர்கள் மட்டுந்தான் கொடுப்பதைக்,கிடைப்பதை
வைத்துக் கவலையில்லாமல் காலம் கழிக்கிறார்கள்
நன்றாக இருக்கின்றது உங்கள் அன்றாடப் பார்வைகளின்
பதிவு.
சிறு பொன்மணிகள்.. :)
பதிலளிநீக்கு‘பிச்சை’ மற்றும் ‘வேலை தேடுவது’ அருமை. வாழ்த்துக்கள் தியா..
பதிலளிநீக்குநல்லா இருக்கு தியா.
பதிலளிநீக்குthenammailakshmanan சொன்னது…
பதிலளிநீக்குஇரண்டும் மூன்றும் மிக அருமை தியா
//
நன்றி தேனம்மை லக்ஷ்மணன்
வினோத்கெளதம் சொன்னது…
பதிலளிநீக்குரெண்டு சூப்பர்..
//
நன்றி வினோத்கெளதம்
ILLUMINATI சொன்னது…
பதிலளிநீக்குboss,etho thappunnu solli iruntheengale enna athu? :)
//
அதுவா தல
சைவகொத்துப்பரோட்டா சொன்னது…
பதிலளிநீக்குஅந்த ஓட்டு கவிதை நிஜம் சொல்கிறது.
//
அப்படியா நன்றிங்க
கலா சொன்னது…
பதிலளிநீக்குநேற்றைய நாள் - வேலை தேடினேன்
இன்றைய நாள் - வேலை தேடுகிறேன்
நாளைய நாள் - வேலை தேடுவேன்...\\\\\
பிச்சையெடுத்துப் பிழைப்பவர்களுக்கு
இம் மூன்று வரிகளின் “வேலை” இல்லை
சந்தோசமான வாழ்க்கை.
இவர்கள் மட்டுந்தான் கொடுப்பதைக்,கிடைப்பதை
வைத்துக் கவலையில்லாமல் காலம் கழிக்கிறார்கள்
நன்றாக இருக்கின்றது உங்கள் அன்றாடப் பார்வைகளின்
பதிவு.
//
உங்களின் விமர்சனத்துடன் கூடிய பார்வைக்கு நன்றி கலா
PPattian : புபட்டியன் சொன்னது…
பதிலளிநீக்குசிறு பொன்மணிகள்.. :)
//
என்ன அப்படிச் சொல்லிட்டிங்கள் PPattian : புபட்டியன்
நன்றி
புதுவை வெ. செந்தில் சொன்னது…
பதிலளிநீக்கு‘பிச்சை’ மற்றும் ‘வேலை தேடுவது’ அருமை. வாழ்த்துக்கள் தியா..
//
நன்றி புதுவை வெ. செந்தில்
முன்பும் என் வலைப்பூவுக்கு வந்தீர்களா?
உங்கள் வரவுக்கு நன்றி
ஸ்ரீராம். சொன்னது…
பதிலளிநீக்குநல்லா இருக்கு தியா.
//
நன்றி ஸ்ரீராம்
வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமூன்றும் மிக அருமை தியா..
பதிலளிநீக்குஅருமை தியா.:)
பதிலளிநீக்குதியா அந்த பிச்சைக்காரன் கவிதை சூப்பர்!!!
பதிலளிநீக்கு