இந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன். ஆராரோ ஆரிவரோ ஆரடிச்சு நீயழுதாய் அடித்தாரை சொல்லியளு ஆய்கினைகள் பண்ணி வைப்பேன் காத்து நுழையாத வீட்டினுள்ளே காவாலி அவன் நுழைந்தான் பாத்துப்பாத்து கட்டி வைச்ச செல்வமெல்லாம் கொண்டுபோனான் முகமூடி கொண்டொருவன் படியேறி வருவானென்று அடிபாவி நான் நினைக்க ஆதாரம் ஏதுமுண்டோ கடிகாவல் செய்து வைக்க காவலர்கள் யாருமில்லை கடிநாயும் வளர்க்கவில்லை காவலுக்கு வைக்கவில்லை அந்தாளும் சிவனேன்னு ஆகாயம் போயிட்டார் இந்த உலகமதில் எங்களுக்கு வேறு துணை யாருமில்லை சிறுக்கி செம சிறுக்கி சின்னமகள் இவளிருக்க பொறுக்கி எடுத்த முத்து வேறெதற்கு உலகினிலே பொன்னனான பொன்மணியை பொத்திப் பொத்தி வளர்க்கையிலே கண்ணான கண்மணிகள் கருவிழியும் மங்குதடி கருவிழிகள் மங்கி மங்கி காவல் செய்யும் வேளையிலே இரவுதனில் எவன் வருவான் எதையெடுப்பான் என்று பயம் இரவு வரும் வேளையிலே காடையர்கள் வீடு வந்தால் இரவி வரும் வேளைக்குமுன் பாடையெல்லோ கட்டிடுவார் பொழுதேறிப் போகையிலே வருவதுவோ நித துக்கம் அழுதழுது கண்கள் மங்கும் அனுதினமும் முகஞ்சினுங்கும் கள்ளன் வந்தான் என்ற ...
arumai. veerenna solla
பதிலளிநீக்குநச்....உங்கள் பதிவுக்கு வந்தால் வேறு இடத்திற்கு ரீடேரக்ட் ஆகுது. கொஞ்சம் கவனியுங்கள்..
பதிலளிநீக்குபுது போஸ்ட் போட்டு இருக்கேன் பாஸ்.வந்து குமுறிட்டு போங்க.
பதிலளிநீக்குhttp://illuminati8.blogspot.com/2010/03/my-little-bride-review.html
சே.குமார் சொன்னது… arumai. veerenna சொல்
பதிலளிநீக்கு//
நன்றி சே.குமார்
புலவன் புலிகேசி சொன்னது…
பதிலளிநீக்குநச்....உங்கள் பதிவுக்கு வந்தால் வேறு இடத்திற்கு ரீடேரக்ட் ஆகுது. கொஞ்சம் கவனியுங்கள்..
7 மார்ச், 2010 6:21 am
அப்படியா கவனிக்கிறேன்
நன்றி புலிகேசி
ILLUMINATI சொன்னது…
பதிலளிநீக்குபுது போஸ்ட் போட்டு இருக்கேன் பாஸ்.வந்து குமுறிட்டு போங்க.
http://illuminati8.blogspot.com/2010/03/my-little-bride-review.ஹ்த்ம்ல்
//
வருகிறேன் தலைவா
அதை இனி வரும் காலங்களிலாவது ஊடகங்கள் தங்கள் சமூகப் பொறுப்பை உணர்ந்து
பதிலளிநீக்குகொண்டால் சரி ........
நான்கு வரியில் பதிவு நச் என்றிருந்தது. பதிவுக்கு வாழ்த்துக்கள்.