நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நகர்வின் பின்னரான இயங்கியல் செயற்பாட்டின் ஒருபகுதியாக இந்திய-தமிழ்ச் சூழலில் நவீனத்துவத்தின் சமூகத்தளம் விரிவடைந்த போது மத்தியதர வர்க்கக் கிளர்ச்சியின் வெளிப்பாடாக புனைகதைகள் தமிழுக்குள் வந்து சேரத் தொடங்கின. மரபு ரீதியான நிலவுடைமை அமைப்பின் வீழ்ச்சி, முதலாளித்துவ எழுச்சி, நகரமயவாக்கம், எந்திரமயமான வாழ்வியல், வணிகக் கலாசாரச் செல்வாக்கு என்பன ஆத்மார்த்த ரீதியாக புனைகதைகளில் தாக்கத்தினை உண்டுபண்ணின. தமிழில் முதல்ச் சிறுகதையை எழுதிய வ.வே.சு.ஐயருடன்தான் தமிழ்ச் சிறுகதை வரலாறு பிறக்கின்றது. ‘இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், சமூக சீர்திருத்தங்களிலும் மக்களை ஊக்குவிப்பதற்குக் கற்றவர்கள் இலக்கியம் படைக்க வேண்டும் என்ற கருத்துடையவர்’(30) வ.வே.சு.ஐயர் ஆவார். தனிமனித நேயம், வீரம், சோகம், தியாகம், காதல், நாட்டுப்பற்று, தத்துவம் போன்ற பல விடயங்களை உள்ளடக்கி வெளிவந்த ‘மங்கையக்கரசியின் காதல் முதலிய கதைகள்’(1917) தொகுதியில், ‘குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை’ யை வ
arumai. veerenna solla
பதிலளிநீக்குநச்....உங்கள் பதிவுக்கு வந்தால் வேறு இடத்திற்கு ரீடேரக்ட் ஆகுது. கொஞ்சம் கவனியுங்கள்..
பதிலளிநீக்குபுது போஸ்ட் போட்டு இருக்கேன் பாஸ்.வந்து குமுறிட்டு போங்க.
பதிலளிநீக்குhttp://illuminati8.blogspot.com/2010/03/my-little-bride-review.html
சே.குமார் சொன்னது… arumai. veerenna சொல்
பதிலளிநீக்கு//
நன்றி சே.குமார்
புலவன் புலிகேசி சொன்னது…
பதிலளிநீக்குநச்....உங்கள் பதிவுக்கு வந்தால் வேறு இடத்திற்கு ரீடேரக்ட் ஆகுது. கொஞ்சம் கவனியுங்கள்..
7 மார்ச், 2010 6:21 am
அப்படியா கவனிக்கிறேன்
நன்றி புலிகேசி
ILLUMINATI சொன்னது…
பதிலளிநீக்குபுது போஸ்ட் போட்டு இருக்கேன் பாஸ்.வந்து குமுறிட்டு போங்க.
http://illuminati8.blogspot.com/2010/03/my-little-bride-review.ஹ்த்ம்ல்
//
வருகிறேன் தலைவா
அதை இனி வரும் காலங்களிலாவது ஊடகங்கள் தங்கள் சமூகப் பொறுப்பை உணர்ந்து
பதிலளிநீக்குகொண்டால் சரி ........
நான்கு வரியில் பதிவு நச் என்றிருந்தது. பதிவுக்கு வாழ்த்துக்கள்.