மனம்









மீண்டும் முன் போல்
முயன்று பார்க்கிறேன்
காற்றைப் பிடித்துக்
கடிவாளம் கட்டியது போல்
தோற்றுப் போகிறது

கருத்துகள்

  1. எத்தனை முறைகட்டிபோட்டாலும் கேட்க்காமல் கட்டவில்ப்பதுதான் அதனின் வேலை..

    எப்ப்படியிருக்கீங்க தியா உங்கள் பாதிமற்றும் உங்கள் மீதி அனைவரும் நலமா?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி