5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்தைகளின் மூலம் சதா இன்னொரு மனிதனுக்கு எடுத்துச் சொல்லப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. இக்கதையுரைத்தல் மரபென்பது இன்று நேற்று தோன்றிய ஒன்றல்ல. தொல்பழங் காலம் முதலே மனிதர்களிடையே இருந்து வரும் ஒருகலை. இந்நிலையில் எல்லாக் கதைகளுமே நாவல்கள் ஆகிவிடுவதில்லை, ‘வடிவமில்லாத வடிவமும், புதிய தனித்துவக் கதையும் சேர்ந்த நடப்பியல் பண்பு உள்ளனவே நாவலாக மதிக்கப்பட வேண்டும்’(யுn ஐவெசழனரஉவழைn வழ நுடெiளா ழேஎநட-1 இ யுசுNழுடுனு ர்நுNவுசுலுஇ p-26) என்ற ‘ஆனோல்ட் ஹென்றி’ அவர்களின் கூற்று நாவலுக்கான வரைவிலக்கணத்தினைத் தருகின்றது. மேற்குலகில் நிலமாணிய அமைப்பின் சிதைவுடன் ஏற்பட்ட சமூகப் புரட்சியின் விளைவாக, பிரபுத்துவ சமூக அமைப்பில் மூழ்கிக் கிடந்த மக்கள் அதிலிருந்து வெளியேறி நவீன கண்டுபிடிப்புக்களைச் செய்ய, புதிய சிக்கல்களும் சவால்களும் மேற்கிளம்பின. இதனால் சமூக அமைப்பிலும் மாற்றங்கள் உருவாக அவற்றின் பதிவுகளை நாவல்கள் வெளிக்கொண்டு வந்தன. மேலைநாட்டவரின் காலணித்துவ ஆட்சியினா
மனதை மிகவும் பாதிக்கிறது
பதிலளிநீக்குஅருமையான கவிதை
:( என்ன சொல்வதென்று தெரியவில்லை...
பதிலளிநீக்குரொம்ப கஷ்டத்தை கொடுக்கும் கவிதை...
பதிலளிநீக்குபாலுக்கு பூனை காவலாம் தியா..
பதிலளிநீக்கு:( கொடுமை.
பதிலளிநீக்கு:).. mm..
பதிலளிநீக்குஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
பதிலளிநீக்குhttp://paadiniyar.blogspot.com/2010/05/blog-post.html
புரியுதுங்க......
பதிலளிநீக்குஇன்னும் கொஞ்சம் தொடர்ந்து இருக்கலாமே?
பதிலளிநீக்குஉங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது..
பதிலளிநீக்குhttp://yaavatumnalam.blogspot.com/2010/05/blog-post_30.html
என்னங்க ஆளையே காணோம்?
பதிலளிநீக்குயாதவன் சொன்னது…
பதிலளிநீக்குமனதை மிகவும் பாதிக்கிறது
அருமையான கவிதை
23 மே, 2010 9:22 பம்
//
நன்றி யாதவன்
சுந்தரா சொன்னது…
:( என்ன சொல்வதென்று தெரியவில்லை...
23 மே, 2010 9:30 pm
//
என்னன்றாலும் சொல்லுங்க
கமலேஷ் சொன்னது…
ரொம்ப கஷ்டத்தை கொடுக்கும் கவிதை...
23 மே, 2010 11:37 pm
//
என்ன செய்வது
சுசி சொன்னது…
பாலுக்கு பூனை காவலாம் தியா..
24 மே, 2010 1:14 am
//
சரியாச் சொன்னிங்க
வானம்பாடிகள் சொன்னது…
:( கொடுமை.
24 மே, 2010 1:55 am
//
உண்மைதான்
கலகலப்ரியா சொன்னது…
:).. mm..
24 மே, 2010 2:24 am
//
ம்...
ஜெயந்தி சொன்னது…
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://paadiniyar.blogspot.com/2010/05/blog-post.html
24 மே, 2010 4:11 pm
//
நன்றிங்க
சி. கருணாகரசு சொன்னது…
புரியுதுங்க......
25 மே, 2010 10:15 pm
//
அப்படின்னா சரி
ஜோதிஜி சொன்னது…
இன்னும் கொஞ்சம் தொடர்ந்து இருக்கலாமே?
29 மே, 2010 10:53 pm
//
ஹைக்கூ தானேங்க
சுசி சொன்னது…
உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது..
http://yaavatumnalam.blogspot.com/2010/05/blog-post_30.html
30 மே, 2010 12:19 pm
//
நீங்களுமா ??? விருதுகள் குவிகின்றன வைக்கத்தான் ஒருபிடி நிலமில்லை.
சி. கருணாகரசு சொன்னது…
என்னங்க ஆளையே காணோம்?
//
லேட்டா வந்தாலும் லேட்டஷ்டுதான்
எல்லாருக்கும் நன்றி
கடுகு சிருசானாலும் காரம்...
பதிலளிநீக்கு