நான் வாழ்ந்து கொண்டிருந்தால்.......

காயம் மற்றும் வலி
 

இங்கே இருக்கிறது.
 

அமைதி மற்றும் காதல்
 

இது அனைத்தும்
 

இங்கே இருக்கிறது.
 

குழப்பம் மற்றும் சந்தேகம்
 

அதுவும் கூடவே வாழ்கிறது.

நாங்கள் இல்லாமல்
 
நாங்கள் இல்லை.
 

நாம் அழ அழுகிறோம்.
 

நாம் முயற்சி செய்து
 

நாமாகவே சிரிக்கிறோம்.
 

நாங்களாகவே
 

காயப்பட்டுக் கொள்கிறோம்.
 

நாங்களாகவே வலிகளில் இருந்து
 

மீண்டெழுகிறோம்.
 

கடைசியாக சோதனை முடிவில்
 

வாழ்க்கை
 

ஒரு பாடமாக உள்ளது.
 

மிகவும் நன்றாக கற்றுக்கொள்ள
 
என்னுள்
 
நிறையவே உள்ளது.
 

ஒருவேளை, ஒரு நாள்,
 

என் கதை 

என்னால் மட்டுமே 

எழுதப் படக் கூடியதாக 
 

என் வாழ்க்கை 

அர்த்தப் பட்டுபோகலாம் 

அப்போதும்
 

நான் 

வாழ்ந்து கொண்டிருந்தால்.......





கருத்துகள்

  1. மிகவும் யோசிக்க வைத்த வரிக்ள்.

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் ஜோதிஜி,

    நீண்ட நாளின் பின் எழுதினாலும் கருத்திட்டமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. தியா...எப்பிடி இருக்கிறீங்க.இன்று என் பதிவில் கண்டு சந்தோஷம்.இப்பிடி எப்பாச்சும் ஒருக்கா தலை காட்டுங்கோ.நீங்களும் உங்கள் குடும்பமும் சுகம்தானே !
    அன்போடு ஹேமா.

    பதிலளிநீக்கு
  4. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    எனது ப்ளாக்கில்:
    பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
    புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
    A2ZTV ASIA விடம் இருந்து.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி