tag:blogger.com,1999:blog-9197698962748870272.post748726235393606984..comments2024-03-06T14:13:12.574-08:00Comments on தியாவின் பேனா : சொற்சிலம்பம் - நான்குthiyaahttp://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-9197698962748870272.post-16258430021624858712009-12-05T19:15:52.820-08:002009-12-05T19:15:52.820-08:00செயபால் கூறியது...
இன்னும் கொஞ்சம்:
மயிர் (அவர்களு...செயபால் கூறியது...<br />இன்னும் கொஞ்சம்:<br />மயிர் (அவர்களுக்குக் கெட்ட வார்த்தை) - முடி <br />சோறு - சாதம்<br /><br />December 4, 2009 7:28 PM<br /><br />//முடிந்தவரை நீங்களும் சொல்லுங்கள் <br />நன்றி செயபால்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-51427206478763173862009-12-04T05:58:45.985-08:002009-12-04T05:58:45.985-08:00இன்னும் கொஞ்சம்:
மயிர் (அவர்களுக்குக் கெட்ட வார்த்...இன்னும் கொஞ்சம்:<br />மயிர் (அவர்களுக்குக் கெட்ட வார்த்தை) - முடி <br />சோறு - சாதம்Jeyapalanhttps://www.blogger.com/profile/07684164103999809931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-56637813234871979102009-12-02T02:20:01.114-08:002009-12-02T02:20:01.114-08:00அன்புடன் மலிக்கா கூறியது...
மிகவும் பயனுள்ள பதிவு ...அன்புடன் மலிக்கா கூறியது...<br />மிகவும் பயனுள்ள பதிவு தியா தொடர்ந்து தாருங்கள்<br /><br />இதுபோன்றபதிவை <br />அவசியம் தேவை..<br /><br />December 1, 2009 4:௦<br /><br /><br />//<br /><br />நன்றி மலிக்காthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-42208933300021377422009-12-01T02:37:36.735-08:002009-12-01T02:37:36.735-08:00மிகவும் பயனுள்ள பதிவு தியா தொடர்ந்து தாருங்கள்
இ...மிகவும் பயனுள்ள பதிவு தியா தொடர்ந்து தாருங்கள்<br /><br /> இதுபோன்றபதிவை <br />அவசியம் தேவை..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-23132939347948139192009-11-30T19:12:22.432-08:002009-11-30T19:12:22.432-08:00நேசமித்ரன் கூறியது...
ஒரு தொடரா போடுங்க..வாழ்த்துக...நேசமித்ரன் கூறியது...<br />ஒரு தொடரா போடுங்க..வாழ்த்துகள்<br /><br />தேள் தானே ?<br /><br />தேழ்?<br /><br />November 30, 2009 11:31 பம்<br /><br /><br /><br />//<br /><br />நன்றி நேசமித்திரன் <br />"தேள்" - "தேழ்" ஆமாம் அதேதான்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-83885456635890870112009-11-30T19:10:43.816-08:002009-11-30T19:10:43.816-08:00//
புலவன் புலிகேசி கூறியது...
//ஜுரம், //
தியா இத...//<br />புலவன் புலிகேசி கூறியது...<br />//ஜுரம், //<br /><br />தியா இது நிச்சயம் தமிழ் சொல் இல்லை..ஆனா வழக்கு சொல்லாக மாறி விட்டது. நல்ல ஆய்வு...தொடருங்கள்.<br /><br />November 30, 2009 10:16 அம<br /><br /><br /><br />//<br /><br />நன்றி புலவன் புலிகேசி<br /><br />ஆம்மாம் புலிகேசி "ஜ" வில் தொடங்கும் சொற்கள் அனைத்தும் வடமொழியேthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-80829834863618722052009-11-30T10:01:46.223-08:002009-11-30T10:01:46.223-08:00ஒரு தொடரா போடுங்க..வாழ்த்துகள்
தேள் தானே ?
தேழ்?...ஒரு தொடரா போடுங்க..வாழ்த்துகள்<br /><br />தேள் தானே ?<br /><br />தேழ்?நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-18775563715266116572009-11-29T20:46:51.445-08:002009-11-29T20:46:51.445-08:00//ஜுரம், //
தியா இது நிச்சயம் தமிழ் சொல் இல்லை..ஆ...//ஜுரம், //<br /><br />தியா இது நிச்சயம் தமிழ் சொல் இல்லை..ஆனா வழக்கு சொல்லாக மாறி விட்டது. நல்ல ஆய்வு...தொடருங்கள்.புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-64617999579160692622009-11-29T20:14:37.782-08:002009-11-29T20:14:37.782-08:00பித்தனின் வாக்கு கூறியது...
நல்ல பதிவு, நல்ல சொற்க...பித்தனின் வாக்கு கூறியது...<br />நல்ல பதிவு, நல்ல சொற்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி. நான் அளித்த விருதினை ஏற்றுச் சிறப்பிக்கவும். நன்றி.<br /><br />November 30, 2009 9:24 அம<br /><br /><br />//<br /><br />நன்றி பித்தனின் வாக்கு நான் விருது ஏற்று பதிலும் சொல்லிவிட்டேன். உங்களின் தளத்தை பாருங்கள் <br /><br />விருத்துக்கு நன்றிthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-52814678024823831522009-11-29T20:13:01.191-08:002009-11-29T20:13:01.191-08:00ஜெகநாதன் கூறியது...
தியா,
பனம்பழ பூச்சி பற்றி அறி...ஜெகநாதன் கூறியது...<br />தியா,<br /><br />பனம்பழ பூச்சி பற்றி அறியவில்லை. ஸாரி. நுளம்பு கொஞ்சம்.. இல்லை ரொம்ப புதுசு எனக்கு! அம்மாவின் பழைய ஞாபங்களிடம் கேட்டுப் பார்க்கிறேன்.<br /><br />நியாயத்துக்கு - ஞாயம்;<br />அப்ப அநியாயத்துக்கு-??<br /><br /><br /><br />//<br /><br /><br /><br />நன்றி ஜெகந்நாதன் <br /><br />எழுத்து வழக்கில் நியாயம் தான் பேச்சு வழக்குத்தான் ஞாயம் <br /><br />அநியாயம் - அநியாயம் தான் மாற்றமில்லைthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-10457369436461092892009-11-29T19:54:08.492-08:002009-11-29T19:54:08.492-08:00நல்ல பதிவு, நல்ல சொற்களைத் தெரிந்து கொண்டேன். நன்ற...நல்ல பதிவு, நல்ல சொற்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி. நான் அளித்த விருதினை ஏற்றுச் சிறப்பிக்கவும். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-70212213012767903262009-11-29T19:38:59.786-08:002009-11-29T19:38:59.786-08:00தியா,
பனம்பழ பூச்சி பற்றி அறியவில்லை. ஸாரி. நுளம்...தியா,<br /><br />பனம்பழ பூச்சி பற்றி அறியவில்லை. ஸாரி. நுளம்பு கொஞ்சம்.. இல்லை ரொம்ப புதுசு எனக்கு! அம்மாவின் பழைய ஞாபங்களிடம் கேட்டுப் பார்க்கிறேன்.<br /><br />நியாயத்துக்கு - ஞாயம்;<br />அப்ப அநியாயத்துக்கு-???Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-3725981102539557942009-11-29T19:05:46.128-08:002009-11-29T19:05:46.128-08:00ஜெகநாதன் கூறியது...
நிலாமதி சொன்னது..
//நீ ( ஒரும...ஜெகநாதன் கூறியது...<br />நிலாமதி சொன்னது..<br />//நீ ( ஒருமையில்) சாப்டியா? .....நீங்க சாப்பிட்டு விடீர்களா? //<br />இங்கும் ஒருமையில்லாமல் "நீங்க" என்று பேசுவதுண்டு. நானெல்லாம் கொங்கு வட்டாரத்துக்காரன்.. வார்த்தைக்கு வார்த்தை "ங்க" வரும்!!<br /><br />அப்பாத்துரை சொல்வது சரியே!<br />அப்பாத்துரை சொன்னதில், எனக்கும் அப்துல் ஹமீது நினைவு வந்தது.. வானொலி முன் அம்மாவும் நானும் <br /><br /><br /><br />//<br /><br /><br /><br />நன்றி ஜெகநாதன் <br /><br />ஒருமை - பன்மை வித்தியாசம் தமிழில் இருந்தாலும் காலம் கடந்துதான் "கள்" வந்தது. இதை பின்னர் மரியாதைப் பன்மை என எம்மவர்கள் ஏற்றுக் கொண்டனர்.<br /><br />"கள்" சொல்லும் போது பிரத்தியாருடன் உரையாடுவது போலவும் சொல்லாத போது ஏதோ உரிமை கொண்டாடுவது போலவும் ஓர் உணர்வு.<br /><br /><br /><br />மற்றபடி மரியாதைப் பன்மை தமிழ் நாட்டில் உள்ளது. நான் முன்னர் சொன்னதுபோல் தஞ்சாவூரில் மரியாதைப் பன்மை இன்றிப் பேசமாட்டார்கள்.thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-89219618960689761042009-11-29T18:59:46.820-08:002009-11-29T18:59:46.820-08:00ஜெகநாதன் கூறியது...
கொசு-வை கொசு என்றே சொல்வது வ...ஜெகநாதன் கூறியது...<br />கொசு-வை கொசு என்றே சொல்வது வழக்கம்.. ஈ-யை ஈ என்றே சொல்வது வழக்கம்! காலங் காலமாக சுழன்று கொண்டிருக்கும் கொசுவத்தி சுருள் சத்தியம்!<br />ஒரு டவுட்:<br />நியாயத்தை நீங்க என்னன்னு சொல்லுவீங்??<br /><br />November 30, 2009 8:11 அம<br /><br /><br />//<br /><br />நன்றி ஜெகநாதன் <br /><br /><br /><br />கொசு - மிகச்சிறிய பூச்சி(பனம்பழத்தில் மொய்ப்பது) இது ஈழத்தில் "கொசு" எனப்படும் (தமிழ் நாட்டில் "ஈ" என்பார்கள்.<br />கொசு - இரத்தம் உறிஞ்சுவது (இது கடித்தால் மலேரியா வரும்) இதை ஈழத்தில் "நுளம்பு" என்போம் <br /><br />இலையான் - இது நான் முன்னர் சொன்ன கொசுவை விட கொஞ்சம் பெரியது. (தமிழ்நாட்டில் இதையும் "ஈ" என்பார்கள்.<br /><br /><br /><br />நியாயம் - ஞாயம் எனப் பேச்சு வழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சொல்வார்கள்.thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-68864262206413067552009-11-29T18:53:12.410-08:002009-11-29T18:53:12.410-08:00இன்றைய கவிதை கூறியது...
நன்றாகப் பயின்றவர்க்குத்தா...இன்றைய கவிதை கூறியது...<br />நன்றாகப் பயின்றவர்க்குத்தான் சிலம்பாட்டம் வரும்.<br /><br />உங்களுடைய சொற்சிலம்பம் ரொம்பவும் அருமை!<br />இதன் பின்னே தங்களுடைய உழைப்பும், மொழிமீது கொண்டுள்ள ஆளுமையும் தெரிகின்றன!<br />வாழ்த்துக்கள் தியா!<br /><br />-கேயார்<br /><br />November 30, 2009 8:02 அம<br /><br /><br />//<br /><br /><br /><br />நன்றி இன்றைய கவிதை <br /><br />தமிழரைக் கண்டாலாவது தமிழில் பேசுவோம் என்ற நிலைதான் இன்று உள்ளது.<br /><br />தாய்மொழி மீது தீராத பற்றுதல் எனக்கு.thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-9723541979440315702009-11-29T18:51:14.952-08:002009-11-29T18:51:14.952-08:00நிலாமதி கூறியது...
நான் கூட இப்படியொரு பதிவு போடவே...நிலாமதி கூறியது...<br />நான் கூட இப்படியொரு பதிவு போடவேண்டும் என்று நினைத்ததுண்டு தமிழ் நாடு உறவுகளுக்காக.<br /><br />செய்யனும்.......செய்யவேண்டும்<br />செஞ்சுண்டு இருக்கே .....செய்து கொண்டு இருகிறாய்.<br />நீ ( ஒருமையில்) சாப்டியா? .....நீங்க சாப்பிட்டு விடீர்களா? <br />நாலாம் தேதி வருவார் ......நாலாம் திகதி வருகிறார்கள்.....<br /><br />இன்னும் நிறையவே இருக்கு. நன்றி தியா......<br /><br />November 30, 2009 4:27 அம<br />//<br /><br /><br /><br />உங்களின் கருத்துக்கு நன்றியக்கா <br /><br />நீங்கள் சொல்வது சரி ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஈழத்திலும் மிகவும் அன்னியோன்னியமானவர்களை "நீ" எனக் கூறும் வழக்கம் உள்ளது.<br /><br />நான் தஞ்சாவூர் நண்பர்கள் பலருடன் பழகியிருக்கிறேன் தப்பித் தவறிக்கூட "நீ" சொல்ல மாட்டார்கள்.thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-57654647866562778712009-11-29T18:47:03.923-08:002009-11-29T18:47:03.923-08:00அப்பாதுரை கூறியது...
தமிழ்நாட்டு வழக்கிலும் 'ம...அப்பாதுரை கூறியது...<br />தமிழ்நாட்டு வழக்கிலும் 'முகம்' தானே? மூஞ்சி என்பது தெரு/கொச்சை வழக்கு.<br />கொசுவை கொசு என்று தான் அழைக்கிறோம்.<br />பூரானும் உண்டு, நட்டுவாக்கலியும் உண்டு. நோவும் உண்டு. (வயித்து நோவு, தலநோவு)<br /><br />தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மொழி வழக்கு வேறுபடுகிறது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பெரும்பாலான வழக்குகளை தெற்குத் தமிழ்நாட்டிலும், சென்னை நகரச் சுற்றுப்புறங்களிலும் கேட்கலாம். <br /><br />இலங்கைத் தமிழ் வழக்கின் மேல் சிறு வயது முதலே மோகம் தான். அப்துல் ஹமீது குரலில் தமிழைக் கேட்பதற்காகவே நானும் என் சகோதரியும் வானொலியருகே தவம் கிடப்போம்.<br /><br />November 29, 2009 7:47 பம்<br /><br /><br />//<br />நன்றி அப்பாத்துரை,<br />நான் குறிப்பிடுவது வேறு நீங்கள் சொல்வது வேறு <br />தமிழ்நாட்டின் எல்லா இடத்திலும் நீங்கள் சொல்வதுபோல் பேசவில்லை ஒருசில இடங்கள் விதிவிலக்கு.<br />ஆனால் நான் சொல்லும் ஈழத்தமிழ் நூற்றுக்கு நூறு விழுக்காடு அங்கு பேசப்படுகிறது.<br />உங்களின் பதிலுக்கு நன்றி <br />தொடர்ந்து கருத்துக் கூறுங்கள்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-3750134696325074562009-11-29T18:45:43.127-08:002009-11-29T18:45:43.127-08:00நிலாமதி சொன்னது..
//நீ ( ஒருமையில்) சாப்டியா? .....நிலாமதி சொன்னது..<br />//நீ ( ஒருமையில்) சாப்டியா? .....நீங்க சாப்பிட்டு விடீர்களா? //<br />இங்கும் ஒருமையில்லாமல் "நீங்க" என்று பேசுவதுண்டு. நானெல்லாம் கொங்கு வட்டாரத்துக்காரன்.. வார்த்தைக்கு வார்த்தை "ங்க" வரும்!!<br /><br />அப்பாத்துரை சொல்வது சரியே!<br />அப்பாத்துரை சொன்னதில், எனக்கும் அப்துல் ஹமீது நினைவு வந்தது.. வானொலி முன் அம்மாவும் நானும் காத்திருக்கும் நாட்கள் நினைவாடுகின்றன!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-51314043488374980612009-11-29T18:42:57.365-08:002009-11-29T18:42:57.365-08:00சுசி கூறியது...
நல்லது நல்லது...
தொடருங்க தியா.....சுசி கூறியது...<br />நல்லது நல்லது... <br /><br />தொடருங்க தியா...<br /><br />November 29, 2009 6:45 PM<br /><br /><br />//<br /><br />நன்றி சுசி உங்களின் பின்னூட்டத்துக்குthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-684299046870879152009-11-29T18:41:26.601-08:002009-11-29T18:41:26.601-08:00கொசு-வை கொசு என்றே சொல்வது வழக்கம்.. ஈ-யை ஈ எ...கொசு-வை கொசு என்றே சொல்வது வழக்கம்.. ஈ-யை ஈ என்றே சொல்வது வழக்கம்! காலங் காலமாக சுழன்று கொண்டிருக்கும் கொசுவத்தி சுருள் சத்தியம்!<br />ஒரு டவுட்:<br />நியாயத்தை நீங்க என்னன்னு சொல்லுவீங்??Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-83609116214077543622009-11-29T18:32:19.098-08:002009-11-29T18:32:19.098-08:00நன்றாகப் பயின்றவர்க்குத்தான் சிலம்பாட்டம் வரும்.
...நன்றாகப் பயின்றவர்க்குத்தான் சிலம்பாட்டம் வரும்.<br /><br />உங்களுடைய சொற்சிலம்பம் ரொம்பவும் அருமை!<br />இதன் பின்னே தங்களுடைய உழைப்பும், மொழிமீது கொண்டுள்ள ஆளுமையும் தெரிகின்றன!<br />வாழ்த்துக்கள் தியா!<br /><br />-கேயார்இன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-62659464497106340452009-11-29T14:57:42.044-08:002009-11-29T14:57:42.044-08:00நான் கூட இப்படியொரு பதிவு போடவேண்டும் என்று நினைத...நான் கூட இப்படியொரு பதிவு போடவேண்டும் என்று நினைத்ததுண்டு தமிழ் நாடு உறவுகளுக்காக.<br /> <br />செய்யனும்.......செய்யவேண்டும்<br />செஞ்சுண்டு இருக்கே .....செய்து கொண்டு இருகிறாய்.<br />நீ ( ஒருமையில்) சாப்டியா? .....நீங்க சாப்பிட்டு விடீர்களா? <br />நாலாம் தேதி வருவார் ......நாலாம் திகதி வருகிறார்கள்.....<br /><br />இன்னும் நிறையவே இருக்கு. நன்றி தியா......நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-70688393067203259942009-11-29T06:17:52.211-08:002009-11-29T06:17:52.211-08:00தமிழ்நாட்டு வழக்கிலும் 'முகம்' தானே? மூஞ்...தமிழ்நாட்டு வழக்கிலும் 'முகம்' தானே? மூஞ்சி என்பது தெரு/கொச்சை வழக்கு.<br />கொசுவை கொசு என்று தான் அழைக்கிறோம்.<br />பூரானும் உண்டு, நட்டுவாக்கலியும் உண்டு. நோவும் உண்டு. (வயித்து நோவு, தலநோவு)<br /><br />தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மொழி வழக்கு வேறுபடுகிறது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பெரும்பாலான வழக்குகளை தெற்குத் தமிழ்நாட்டிலும், சென்னை நகரச் சுற்றுப்புறங்களிலும் கேட்கலாம். <br /><br />இலங்கைத் தமிழ் வழக்கின் மேல் சிறு வயது முதலே மோகம் தான். அப்துல் ஹமீது குரலில் தமிழைக் கேட்பதற்காகவே நானும் என் சகோதரியும் வானொலியருகே தவம் கிடப்போம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-23831929015844876082009-11-29T05:15:50.366-08:002009-11-29T05:15:50.366-08:00நல்லது நல்லது...
தொடருங்க தியா...நல்லது நல்லது... <br /><br />தொடருங்க தியா...சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-69588281988530176192009-11-29T04:45:07.539-08:002009-11-29T04:45:07.539-08:00//
பிரியமுடன்...வசந்த் கூறியது...
இன்னும் நிறைய இ...//<br /><br />பிரியமுடன்...வசந்த் கூறியது...<br />இன்னும் நிறைய இருக்கே<br /><br />பணிய=கீழே<br /><br />தொங்கல்=மூலை<br /><br />இதுமாதிரி அதெல்லாம் ஒரு தொடரா போடுங்க..வாழ்த்துக்கள்<br /><br />November 29, 2009 5:37 பம்<br /><br /><br />//<br /><br />நன்றி வசந்த் நீங்களும் தெரிஞ்சதச் சொல்லுங்க <br />உங்கள் பங்களிப்புக்கும் நன்றிthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.com