தியாவின் பேனா பேசுகிறது...
தியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...
முகப்பு
கவிதை
சிறுகதை
கவித்துளி
கட்டுரை
மொழியியல்
கலாசாரம்
விளையாட்டு
வாழ்த்துகள்
பொது
மார்ச் 14, 2011
ஐந்தாண்டு கடந்தாலும்...
என்
தேவதையே
உன்னை நான்
நேசிக்கிறேன்
என்று சொன்னால்
நீ கோபிப்பாய்
அதனால்
இன்னும் சொல்கிறேன்
நான் உன்னையே
சுவாசிக்கிறேன்...
என்னவளே - உன்
கரம் பிடித்து இன்று
ஐந்தாண்டு கடந்தாலும்
நேற்றுப் போல்
இனிக்கிறதடி இன்றும்
வாழ்க்கை...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)